Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 23 அக்டோபர், 2014

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
வடசென்னை மாவட்டம் MKB நகர் கிளை சார்பாக,
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு இன்று (22-10-2014),
அல்லாஹ்வின் அருளால்,
5 இடங்களில் சுவர் விளம்பரம் செய்து முடிக்கப்பட்டது.
12 இடங்களில் (4X2) சிறிய பேனர் கட்டப்பட்டது.
இதில் ஏகத்துவம் புத்தகமும், இரத்ததான முகாம் நோட்டீசும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது..