Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 11 டிசம்பர், 2014

பொய்யை பரப்பிய ஆர் எஸ் எஸ் தீவிரவாத மீடியாக்கள் சதி அம்பலம் .


Flash News : ஆக்ரா முஸ்லிம்கள் இந்துவாக வில்லை – பொய்யை பரப்பிய ஆர் எஸ் எஸ் தீவிரவாத மீடியாக்கள் சதி அம்பலம் .
ரேஷன் அட்டை கொடுப்பதாக கூட்டி சென்று இந்த கூத்தை நடத்தியுள்ளதாக நூற் முஹம்மது என்ற நபர் கூறியுள்ளார் .
எங்களை ஏமாற்றி கூடி சென்றுள்ளனர் என்றும் , நாங்கள் முஸ்லிம்களாகவே இருக்கிறோம், இருப்போம், இருக்க விரும்பு கிறோம் என்று அவர்களில் ஒருவரான நூற் முஹம்மது கூரியுள்ளார்.
ஆர் எஸ் எஸ் நரிகளின் மூஞ்சியில் முஸ்லிம்கள் மட்டும் அல்ல உலகமே காரி துப்பி வருகிறது . உலக மீடியாக்களில் இந்த செய்தி போட்டு கேவல படுத்தபடுகிறது .
மோடியின் விஷ முகம் , கண்டிக்க தகாத மத வெறியின் தன்மை நாடு முழுவது வீச்சம் எடுப்பதாக உண்மையான உலக மீடியாக்கள் உணர்த்தி வருகிறது
தமிழாக்கம் : முகநூல் உள்ளங்கள் :
இதற்க்கு யார் காரணம்?
ஆக்ராவில் 57முஸ்லிம் குடும்பங்கள் இந்து மதத்துக்கு மாறியது உண்மையா?
இரண்டு நாட்களாக அனைத்து ஊடங்கங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த செய்தி.
உண்மையில் அங்கு நடந்தது என்ன என்று அங்குள்ள மதம் மாறியதாக கூறப்படும் முஸ்லிம்களின் வாக்குமூலங்களை பார்ப்போம்
நூர் முஹம்மது: உணமையில் கேஸ் இணைப்பும் ரேஷன் கார்டும் வழங்குவதாகதான் கூறி எங்களை அழைத்து சென்றார்கள், மதம் மாறுவதை பற்றி எங்களிடம் ஏதும் சொல்லவில்லை அங்கு சென்று தான் எங்களுக்கு தெரிந்தது. எனக்கும் என் குடும்பத்துக்கும் மதம் மாறுவதில் விருப்பம் இல்லை, முஸ்லிம்களாகவே நாகள் வாழ விரும்புகிறோம்.
ஜஹாங்கிர்: நான் அங்கு சென்றேன் ஏன் என்றால் எனக்கு ரேஷன் கார்டு வழங்குவதாக உறுதி அளித்தாற்கள்.
முனீரா: இங்குள்ள முஸ்லிம்களின் நிலங்களில் அவர்கள் காளிக்கு கோவில் கட்ட அவர்களின் அனுமதி தேவை, எனவே அவர்களை இந்துக்களாக மாற்ற அழைத்து சென்றனர்.
இப்படி தான் இவர்கள் முஸ்லிம்களை இந்துக்களாக மதம் மாற்றம் செய்தனர் ஆக்ராவில்.
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு
http://www.hindustantimes.com/…/day-a…/article1-1294852.aspx
என் தேசம் இது என்று நேற்று வரை இருமாந்திருந்தோம்!
இன்று என்ன தேசம் இது என்று நினைத்து கொண்டிருக்கிறோம்!