Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 3 ஜனவரி, 2015

நாகர்கோவில் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

நாகர்கோவில் பாஜக தலைவருக்கு வெட்டு : முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் : காவி தீவிரவாதிகள் வன்முறை வெறியாட்டம்....!!
நாகர்கோவில் பாஜக நகர தலைவர் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டப்பட்டார்.
இதனால் இந்துத்துவா காவி தீவிரவாதிகள் முஸ்லிம்களின் உடைமைகளை அடித்து நொறுக்கி வருகிறார்கள்.
நாகர்கோவில் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் சில மாதமாக பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கள்ளத்தொடர்பு, நிலத்தகராறு, கட்டபஞ்சாயத்து போன்ற பல்வேறு காரணங்களால் படுகொலை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.