Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 30 ஏப்ரல், 2015

முக்கண்ணாமலைப்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உயர்நிலைப்பள்ளி மற்றும் மதினா பள்ளி அருகில் வேகத்தடை வைக்க வேண்டும் என்பதாகும் அதனை நெடுஞ்சாலைகள் துறையினர் பூர்த்திசெய்தனர் வேகத்தடை ,எச்சரிக்கை பலகை .இரவில் ஓட்டுனர்களை எச்சரிக்கும் வைகயில் LED விளக்குகள் அமைத்தனர் 29/4/2015 அன்று
நன்றி High ways Department
முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்'s photo.