Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 7 செப்டம்பர், 2015

ரூ.74 லட்சம் பரிசை அகதிகளுக்கு வழங்கிய பெண்


ஈரானை சேர்ந்த பெண் புகைப்பட நிபுணர் நியூஷா டவாகோலியன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை அகதிகளின் நல்வாழ்வுக்காக வழங்கியுள்ளார்.
ஈரான் நாட்டின் முதல் பெண் புகைப்பட செய்தியாளர் நியூஷா (34). அவருக்கு அண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ரூ.74 லட்சத்தை பரிசாக வழங்கியது. தற்போது சிரியா, இராக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வரும் நிலையில் அவர்களின் நலனுக்காக தனது பரிசுத் தொகை முழுவதையும் வழங்குவதாக நியூஷா அறிவித்துள்ளார்.
D.செந்தில்குமார்