Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 29 அக்டோபர், 2015

முறையான வடிகால் வசதி இல்லாமல், தெருவுகுல் பாயும் சகடை நீர்.

பல வருடங்களாக .....முறையான வடிகால் வசதி இல்லாமல், தெருவுகுல் பாயும் சகடை நீர். பஞ்சயத் பணிகளை செயல் படவிடாமல் முட்டுகடயாக உள்ள - தனிமனிதன்... .

இடு குறித்து பொதுமகள் மற்றும் சமுக ஆர்வளர்க  கோரிக்கை விடுத்துள்ளனர் .


இந்த பகுதியை பற்றி சிறிய விபரங்கள்

1) சுமார் 14அடி அகலம் - 525அடி நீளம் ( 1948 ) ஆண்டு எப் எம் படி (பச்சை கொடு மற்றும் கரும் சிவப்பு கொடு)


2) சிவப்பு கொடு - குறுக்கே இரண்டு வீடுகள், பாதவிடாமல்   கட்டப்பட்டுள்ளது ஊதா வட்டம்.
3) சகடை கால்வை கட்ட பஞ்சயத் பலமுறை முரட்சி செய்தும் - தடுத்து - பணம்  பார்க்கும் எண்ணத்தில் பல முட்டு கட்டை. . (அவர் பங்காளி   எங்களுக்கு எங்கள் சுவற்றோடு எங்கள் அத்து முடிந்ததாகவும் ....மற்ற இடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறுகிறார் ....)

இந்த பகுதி சாக்கடை கள்வா அமைதல் சுமார் 20 வீடுகள் , மற்றும் அந்த பகுதி சுத்தமாகும். ( சிவப்பு அடையாளம் )




மேலும் இந்த வழி பயன் படுத்தி பள்ளிவாசலுக்கு செல்வது தடை பட்டுள்ளது .....

இன்று நேரில் ஆய்வை மேற்கொண்ட கோட்டாட்சியர்,  ஊரக வளர்ச்சி பனி  அதிகாரி பார்வை இட்டு .....உடனடி பணியை துவங்க ஆணை இட்டார்.....

 எதிர் நோகும் சமுக ஆர்வளர்க மற்றும் ஊர் பொதுமக்கள்