Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 29 அக்டோபர், 2015

ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கம் நண்டுகள் மற்றும் மீன்களை அடியோடு அழித்துவிட்டது



இதெல்லாம் நம்ம ஊர்வயல்களில் சாதாரணமாக பார்த்தது. ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கம் நண்டுகள் மற்றும் மீன்களை அடியோடு அழித்துவிட்டது. இந்த புகைப்படத்தை இன்று முகநூலில் காண்கிறோம். சிலவருடங்களுக்கு பிறகு வரலாற்று பாடத்தில் படிக்கும் நிலை ஏற்படும்.இயற்கை வேளாண்மையை நேசிப்போம்.