Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 21 நவம்பர், 2015

சென்னையின் காணாமல் போன நீர்நிலைகள்.


யானைகளின் இடங்களை நாம் ஆக்ரமித்து விட்டு யானைகள் ஊருக்கு புகுந்து அட்டகாசம் என யானைகளைக் குற்றம் சாட்டுவது போல
ஏரிகளிலும் ஆறுகளிலும் நாம் புகுந்து கொண்டு வீட்டில் நீர் புகுந்தது என குற்றம் சாட்டுகிறோம்.