Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 27 நவம்பர், 2015

இந்தியாவிர்கு அன்னியர்களான ஆரிய பார்ப்பன கூட்டம் இந்தியாவில் இருந்து வெளியேறட்டும் இந்திய நாடளமன்றத்தில் இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் இடி முழக்கம்


========================================
ஆரியர்கள் இந்திய நாட்டிற்கு அன்னியர்கள்
உண்மையான இந்தியர்களை வந்தேறி கூட்டமான ஆரிய பார்ப்பன கூட்டம் 5000 ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கிவருகிறது அதை இந்த நாட்டின் பூர்விக குடிமக்கள் சகித்து வருகின்றனர்
இந்த உண்மைகளை நேற்று பாரளமன்றத்தில் எவனுக்கும் அஞ்சாமல் துணிச்சோலோடு வெளிபடுத்தினார் பாரளமன்ற காங்கிரஸ் குழுவின் தலைவரான மல்லிகார்ஜீனாகார்கே
அம்பேத்கார் எவ்வளவோ இழிவுபடுத்த பட்ட போதும் இந்த நாட்டைவிட்டு வெளியேற சிந்தித்தது இல்லை என்று ராஜ்நாத் சிங் பேசியபோது குறுக்கிட்ட கார்கே
அம்பேத்காரும் அவரை சார்ந்தவர்களும் இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய எந்த தேவையும் இல்லை இந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றால் வந்தேறிகளான ஆரிய பார்ப்பன கூட்டம் தான் வெளியேற வேண்டும் என்று இடி முழக்கம் செய்தார்இந்திய நாடளமன்றத்தில் இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் மல்லிஹார்ஜீனா கார்கே
கார்கே அவர்களின் செயல் பாரட்டுக்குரியது பாராட்டுவோம்

Tamil Muslim Media's photo.