Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஏர்வாடி காஜா முகைதீனுக்கு நீதி கிடைத்தது.. ? என் பார்வையில் ,,,

ஏர்வாடி காஜா முகைதீனுக்கு நீதி கிடைத்தது.. ?
குற்றவாளிகளை உடனே கைது செய்து சிறைக்கு தள்ளியது...
காஜா முகைதீன் வழக்கு மிக சரியாக செல்கிறது..
தமிழக அரசுக்கு மிக்க நன்றி.! நன்றி.!! நன்றி....!!!
இப்படி சில ‪#‎மங்குனி‬ தலைவர்கள் அறிக்கை கொடுப்பார்கள் பாருங்க சகோதரர்களே...
ஊடகங்களே உங்களை சொல்லி தவறில்லை.
உங்களுக்கு கவர் கொடுத்து கெடுத்ததில் எங்க தலைவர்களுக்கும் பங்குண்டு..
நீங்க உங்க கதை திரைக்கதையெல்லாம் இந்த அப்பாவி சகோதரன் மீது பொழியட்டும்...
உங்களது அவதூர்களுக்கு எல்லாம் எங்கள் தலைவர்கள் பாராட்டு விழா நடத்துவார்கள்..
தமிழக அரசே தாங்கள் கொடுத்த 3-லட்ச ரூபாய்க்கு எங்கள் தலைவர்கள் உங்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி உங்களை குளீர்விப்பார்கள்...!!
ஏற்கனவே எங்களது ஏர்வாடி காஜா முகைதீ கொன்றவர்களையும்& கோவை கலவரத்தில் தூப்பாக்கி குண்டு பாய்ந்த 19-இஸ்லாமியர்களும்& திருச்சி தவ்பீக் சுல்தானா.?போன்ற பலரும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது இதன் மூலம் நிருபனமாககிறது...ஆகையல் ஏர்வாடி காஜா முகைதீனும் அவரே கட்டுபகுதிக்குள் சென்று அறிவாளால் தன்னை தானே வெட்டிக்கொண்டார் என்பது உண்மையாக கூட இருக்கலாமென்று தமிழக காவல்துறை இந்த வழக்குகளை மூடிவிட்டு அடுத்த கொலைக்கு ஆயுதமாகுங்கள்.....
குறிப்பு:ஏர்வாடி காஜா முகைதீன் படுகொலையை சில மஞ்சள் பத்திரிக்கைகள் தொடர்ந்து அந்த சகோதரனை இழிவுபடுத்தும் விதமாக விபச்சாரத்தோடு தொடர்பு படித்தி வருகிறார்கள் என்பதை கவணிக்க மறக்கவேண்டாம்..
என் பார்வையில் ,,,
Nasar Deen's photo.