Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 22 டிசம்பர், 2015

படுகொலை - குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கு

அகில இந்திய பழனி பாபா பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் பழனி பாபா காஜா மொய்தீன் அவர்கள்
ஃபாஸிச பயங்கரவாதிகள் சிலரால் படுகொலை செய்யப்பட்டார்....
அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்....
தமிழக அரசே ...!
காவல் துறையே ...!
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கு 




இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.