Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 23 டிசம்பர், 2015

திருநின்றவூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீரில் நின்று நிலம் தேடும் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீரில் நின்று நிலம் தேடும் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று அப்பகுதியில் தேங்கியிருக்கும் நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே..!
இவண் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.