Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 22 ஜனவரி, 2016

முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளை 161வது சட்டப் பிரிவை பயன்படுத்தி விடுவிக்க

சிறைவாசிகளை விடுக்க வேண்டும் சட்டமன்றத்தில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோரிக்கை!
சிறைகளில் உள்ள 50 முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளையும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை 161வது சட்டப் பிரிவை பயன்படுத்தி விடுவிக்க மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழுத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்துள்ளார்.