Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 27 பிப்ரவரி, 2016

780 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் அரசு வழங்கும்...!



பாலஸ்தீனை மீண்டும் கட்டியெழுப்ப 780
மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான்
அரசு வழங்கும்...!

கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ
அபேக்கும் பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்
பாஸ்க்கும் இடையிலான சந்திப்பு ஒன்று
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்
பெற்றது.
இதன் போது ஜப்பான் பிரதமர் பாலஸ்தீனின்
தேசிய பொருளாதாரம் மற்றும் கட்டிடங்கள்
என மீண்டும் கட்டியெழுப்ப 780 மில்லியன்
அமெரிக்க டொலர்களை ஜப்பான் மனிதாபி
மான உதவியாக வாழ்ங்கும் என உறுதியளித்
தார்.
மேலும் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின்ஆக்
கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச
நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்
தார் ஜப்பான் பிரதமர்.
Mohamed Hasil