Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 23 ஏப்ரல், 2016

காணவில்லை

திருச்சி தென்னூர் ஹிதாயத் நகரை சேர்ந்த ஜீலைகா பீ (வயது 75) என்பவர் 24.04.2016 வியாழக்கிழமையிலிருந்து காணவில்லை இவர் திருச்சி காஜாபேட்டை பகுதியில் காணாமல்போய்விட்டார் இவரைபற்றி தகவல் தெரிந்தால் உடனே புகைபடத்தில் உள்ள தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.