Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 21 ஏப்ரல், 2016

உயிருடன் கொழுத்த முயற்சித்த காவி கும்பல் – கிறிஸ்தவ தேவலாயம் சூறை

ஸ்ரீ ராம் கி ஜெய் சொல்ல மறுத்த பாதிரியார், அவரது கர்பிணி மனைவியை உயிருடன் கொழுத்த முயற்சித்த காவி கும்பல் – கிறிஸ்தவ தேவலாயம் சூறை

ஸ்ரீ ராம் கி ஜெய் சொல்ல மறுத்த பாதிரியார், அவரது கர்பிணி மனைவியை உயிருடன் கொழுத்த முயற்சித்த காவி கும்பல் – கிறிஸ்தவ தேவலாயம் சூறை
சத்திஸ்கர் மாநிலத்தில் மதகுடி பாரா என்ற கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(17-04-16) காவி கும்பல் ஒன்று, துப்பாக்கி, தடி, பெட்ரோல் கேன் கையில் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தது.
பாதிரியார் மற்றும் அவரது 7 மாத கற்பிணி மனைவி இருவரையும் கடுமையாக அடித்து ஸ்ரீ ராம் கி ஜெய் கூற வைத்துள்ளனர், அவர்கள் மறுக்கவே இருவரையும் கட்டி போட்டு உயிருடன் பெட்ரோல் உற்றி தீ வைத்து தப்பித்து விட்டனர். ca451c84-9417-4636-b2b3-ec757adba6cf
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் மீட்டனர், இதை பற்றி கருத்து தெரிவித்துள்ள சத்திஸ்கர் கிறிஸ்தவ சபை, இந்த கிராமம் மிகவும் சிறியது காவல்துறை மிக எளிதாக அவர்களை அடையாளம் கொண்டு கைது செய்யலாம் ஆனால் அவர்களோ வழக்கை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர், தாக்குதலை நடத்தியது விஸ்வ இந்து பரிசத் அமைப்பு தான், நீண்ட நாட்களாக அவர்கள் எங்களை கடுமையாக மிரட்டி வருகின்றனர்.
இந்த பகுதியில் இரண்டாவது முறையாக கிறிஸ்தவ தேவலாயம் தாக்கப்பட்டுள்ளது.