Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 16 மே, 2016

தாயத்து கயிறு



ஹரம் ஷரீப்(மதீனாவில்)நடந்த
ஒரு அழகான தஃவா..
(கழுத்தில்) தாயத்து கயிறு கட்டி வந்த ஒரு மனிதருக்கு, அதிகாரி ஒருவர் தாயத்து கட்டினால் இறைவனுக்கு இணை வைத்ததற்கு சமம் எனஎடுத்துக்கூறி அவருடைய கையில் இருந்த கத்தியினால் அதை அறுத்தெறிந்தார்..!
நபி (ஸல்)அவர்கள் கூறிநார்கள்
யார்.ஒருவர் தாயத்தை தொங்க விடுகிறாரோ? அவர் இறைவனுக்கு இணை கற்பித்துவிட்டார். ஆதாரம்(அஹ்மத்..16781)
நம்மிலும் இவ்வாறு செய்யக்கூடிய நிறையவே மக்கள் இருப்பர்..! அவர்கலுக்கும் அது பற்றி எடுத்துச்சொல்லி புரிய வையுங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் இச்செயளிலிருந்து காத்தருல்வானாக.
தூய இஸ்லாத்தை தூய வடிவில்
பின்பற்றுவோம்.