ஊடகங்களில் தான் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ் எத்தனிக்கதென்றால் சிறுவர்களின் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் விதமாக முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் அமைதியைக் கெடுக்க உ.பி மாநிலம் அசம்கர் பகுதியில் RSS மூலம் நடத்தப்படும் பள்ளியின் அவலத்தை அந்த சிறுவனே பேட்டியில் விளக்கும் காட்சி