Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 8 மே, 2016

எதர்க்காக இது போன்ற செயால்களில் SDPI கட்சி ஈடுபடுகின்றது

எதர்க்காக இது போன்ற செயால்களில்
SDPI கட்சி ஈடுபடுகின்றது
திரு.வி.க. நகர் தொகுதி வேட்பாளர் திரு.புஷ்பராஜ் அவர்களுக்கு முஸ்லீம் பெண்ணை கொண்டு சால்வை
போட்டு இஸ்லாமிய கலாச்சாரத்தை அழிக்கும் செயலில் SDPI கட்சி ஈடுபடுவது ஏன் ?
கேட்டால் நாங்கள் முஸ்லீம் கட்சி இல்லை என்பார்கள் அல்லது உளவு துறை , இஸ்ரேல் கைக்கூலி என பதில் சொல்வார்கள் ..
இந்த கட்சியில் கூட இமாம்கள் உள்ளனரே
அவர்களுக்கு இது தவறு என தெரியாதா ?
SDPI கட்சி இவர்கள் அரசியல் அதிகாரம் பெற
இன்னும் என்ன என்ன இஸ்லாமிய சீர் அழிவு
கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் விதைக்க
போறாங்களோ .....