Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 24 ஜூலை, 2016

இஸ்லாத்தை ஏற்ற சகோதரன் படுகொலை--!


திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையம் அருகே கண்ணன் (எ) ஹாலித் என்பவர் 15 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மர்ம நபர்கள் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை.

Kaalaimalar's photo.