Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 3 ஆகஸ்ட், 2016

''ரசாயன உரங்கள்-பூச்சிக் கொல்லி மருந்துகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும்''அதிமுக பெண் எம்பி



''ரசாயன உரங்கள்-பூச்சிக் கொல்லி மருந்துகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும்''அதிமுக பெண் எம்பி
விஜிலா சத்தியானந்த் மாநிலங்களவையில் பேச்சு
''அதிமுக பெண் எம்பிக்கு பாராட்டும்,முதல்வருக்கு நன்றியும்''
இந்தியாவில் ரசாயன உரங்கள் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்தியதன் விளைவாக நாடு முழுவதும் பல கொடிய நோய்களுக்கு மக்கள் ஆட்பட்டு இருக்கிறார்கள்.
எனவே அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று இன்று மிகவும் ஆணித்ததரமாகப் பேசினார்.அஇஅதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை(பெண்) உறுப்பினர் விஜிலா சத்தியானந்த்அவர்களுக்கு
உழவர் உழைப்பாளர் சங்கம்,தமிழக விவசாயிகள் சங்கம்,ஏர்முனை இளைஞர் பேரவை சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு மக்களின் இளைய தலைமுறையின் நலனுக்காக சுதந்திரமான கருத்துக்களை மாநிலங்களவையில் பேச அனுமதி கொடுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.ஏதேதோ செய்திகளை பரபரப்பாக்குகிற நண்பர்கள் இதை வரவேற்று பரபரப்பாக்கலாமே?
பொங்கலூர் இரா.மணிகண்டன்