Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 28 செப்டம்பர், 2016

தீவிரவாதிகளையும் கைது செய்து இருப்பார்களா

கோவையில் திட்டமிட்டு கலவரம் செய்த சங்க்பரிவார் பாசிச இந்துத்துவா இந்து முன்னணி பயங்கரவாத தீவிரவாதிகள் முன்னூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் கைது!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சார்ந்த துடிப்பான களப் போராளிகள் சட்ட ரீதியாக இப்பிரச்சனையை கையில் எடுத்து இருக்கவில்லை என்றால் இத்தனை தீவிரவாதிகளையும் கைது செய்து இருப்பார்களா என்பது கேள்விக் குறி தான்!
தொடரட்டும் உங்கள் பணிகள்!
ராயல் சல்யூட் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!
#இந்துவேறு_இந்துத்துவாவேறு