Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 21 செப்டம்பர், 2016

இஸ்லாத்தை ஏற்றவர் மீது கொலைவெறி தாக்குதல்

மங்களூரில் புதியதாக இஸ்லாத்தை ஏற்றவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்துதுவா காவி தீவிரவாத கும்பல்.
மங்களூரை சேர்ந்தவர் சதீஷ் 24 வயது கடந்த வருடம் கேரளாவில் வேலை செய்யும்போது இஸ்லாத்தின் மீது கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை முஹம்மது முஸ்தகீம் என மாற்றிக்கொண்டார்.
சதீஸ் தனது சொந்த ஊர் சென்றபோது, மதம் மாறியதை அறிந்த இந்துத்துவா கும்பல் இவரை மிரட்டியது, இந்து மதத்திற்கு மாறவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது.
கடந்த வாரம் இந்துத்துவா கும்பல் இவரது வீட்டை முற்றுகையிட சென்றனர், இதையடுத்து தனது காரில் வெளியே சென்றவரை துரத்திசென்று அடித்து காயப்படுத்தினர், பிறகு காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
source fb