Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 1 அக்டோபர், 2016

மதவெறி கும்பல்களின் கலவரத்தை கண்டித்து கோவில்பட்டியில் கண்டன வால்போஸ்டர் ஒட்டிய மக்கள் அதிகாரத்தின் பகுதி பொறுப்பாளர் தோழர் ஆதி கைது செய்யப்பட்டுள்ளார்

கோவையில் இந்து மதவெறி கும்பல்களின் கலவரத்தை கண்டித்து கோவில்பட்டியில் கண்டன வால்போஸ்டர் ஒட்டிய மக்கள் அதிகாரத்தின் பகுதி பொறுப்பாளர் தோழர் ஆதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது பற்றி மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்...அதுவரை இச் செய்தியை பகிரவும்.....
source: 
விபச்சார ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மைகல்