Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 18 அக்டோபர், 2016

நிவாரணத்தொகையை

கோவையில் சங்பரிவார கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையால் தாக்குதலுக்குள்ளான பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களின் ஓட்டுனர்களுக்கு (உரிமையாளர்கள்) நிவாரணத்தொகையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் A.ஷாகுல் ஹமீது அவர்கள் வழங்கினார்.