Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 13 அக்டோபர், 2016

இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தம் இல்லை....

இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தம் இல்லை....

இவையனைத்தும் மொஹரம் என்ற பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகள்...
புதுக்கோட்டையில் தெற்கு 3- ஆம் விதியில் உள்ள ஹஜ்ரத் ஜபாட்டே உசேன் பஞ்சா என்ற பெயரில் பூ மிதிப்பு திருவிழா பிரியாணி விருந்துடன் நடைபெறுகின்றது...
இவர்கள் மறுமையை மறந்து நெருப்பு மிதிப்பது போன்று இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை செய்கிறார்கள்...
நாளை மறுமையில் இவர்கள் நெருப்பில் ஓடியதற்காக அதற்கு பதிலாக அல்லாஹ் நெருப்பில் போட்டு இவர்களை எரிப்பான் என்பதை நினைவில் வைத்து கொள்ள மறந்துவிட்டார்கள்...
இப்படி இவர்கள் இஸ்லாத்தை கேவலப்படுத்துவார்கள் ஆனால் இவர்களை ஒன்றும் சொல்லாத சிலர் , தவ்ஹீத் ஜமாஅத் தன் தாவாவின் மூலம் இணைவைப்பையும் , பித்அத்தையும் வேறருத்தால் மட்டும் கோபம் வந்துவிடும்...
சிந்தித்து செயல்படுங்கள்...
குர்ஆன்+நபிகளாரின் நற்போதனைகள் மட்டும் தான் இஸ்லாம் என்பதை
*அறந்தாங்கி தவ்ஹீத் சகோதரர்கள்*