அமைதியானவர்கள் தான் ஆனால் இதை சாதகமாக பயணப்படுத்த மோடி அரசு நினைக்கவேண்டாம்
இந்தியா மக்கள் எப்போதும் அமைதியானவர்கள் தான் ஆனால் இதை சாதகமாக பயணப்படுத்த மோடி அரசு நினைக்கவேண்டாம் பனபிரச்னை டிசம்பர் 30 பிறகு இருக்காது என்று பிஜேபி அரசு வாக்களித்துப்போல் சீராக வில்லை என்றால் மக்களின் எதிர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரியாது