Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 31 மார்ச், 2017

தங்கள் வாழ்வதாரத்தை இழக்க போகும் மக்கள் ! மக்களை ஏமாற்றும் மத்திய அரசு !

நாம் வாழ்வதற்கு அவசியமான ஒன்று உணவு. ஏழை, வறுமை கோட்டிற்கு அடியில் வாழும் மக்கள்   வயிற்றில் அடிக்கும் வகையில் ரேஷன் கடைகளை மூடும் பிளானை செய்ய தயாராகவுள்ளது மத்திய அரசு.அனைத்தும் கார்பொரேட் செய்யும் வேலை, இது இப்படி தொடர்ந்தால் மக்கள் தங்கள்  வாழ்வதாரத்தை இழக்கும் நிலை உருவாகும்.