Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 29 ஜூன், 2017

மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்(APSC) சார்பாக தோழர் மதிமாறனுக்கு ஆதரவாகவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பார்ப்பான்களான எஸ்.வி. சேகர், நாராயணனை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது நுழைந்த பெண் ஒருவர் நாரயணன் பாணியில் நானும் பாப்பாத்தி தான் என்று சாதிவெறியோடு கத்தினார். மாணவர்கள் பார்ப்பான்களை எதிர்த்து எழுச்சியோடு முழங்கினார்கள்.