Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 27 மார்ச், 2018

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வாகன பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் #அய்யாகண்ணுஅவர்கள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வாகன பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.
இன்று காலை #பள்ளபட்டிக்கு வருகை தந்த அய்யாகண்ணு அவர்களை திருச்சி மாவட்ட வர்த்தக அணி தலைவர் #சுஹைப் அவர்கள் சந்தித்து பொன்னாடை போற்றி கெளரவித்தார்.தொகுதி தலைவர் #மிர்ஜா அவர்களும், தொகுதி செயலாளர் #காஜா அவர்களும் உடனிருந்தனர்.
மேலும் அவருடைய பிரச்சாரத்திற்கு தங்களது பங்களிப்பிற்காக வாகன பெட்ரோல் பயன்பாட்டிற்காக ரு.5000 நன்கொடையாக வழங்கப்பட்டு, உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
அவருடைய கோரிக்கைகள் வெற்றியடையவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்கவும் SDPI கட்சி #திருச்சி மாவட்டம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

Image may contain: 6 people, people smiling, people standing and text