Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 25 மார்ச், 2018

முழு கடை அடைப்பு எந்த ஊடகம் காட்ட வில்லை.

ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டது.
முழு கடை அடைப்பு எந்த ஊடகம் காட்ட வில்லை.
ஏன் மக்களே! சிந்தியுங்கள்.
தலைவர் வைகோ அவர்கள் 20ஆண்டுகளுக்கு முன்பே வழக்குகள்,போரட்டாம் நடத்தினார்கள். மக்கள் அப்போ சிந்திக்கவில்லை,அதன் விளைவு இன்று விரிவாக்கம்.மக்கள் நீங்கள் நல்லவர்களைக் புறகனித்தனின் விளைவுகளைக் பாருங்கள் மக்களே.
இன்றும் தலைவர் வைகோ அவர்கள் குரல் கொடுக்கிறார்கள். மக்களுக்காக புரிந்துகொள்ளுங்கள் மக்களே.