Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அடுத்து ஒருக் கொடூரம்!!

 குஜராத் மாநில சூரத்தில் 11 வயது சிறுமி கற்பழித்து கொடூரமாகக் கொலை!!! சடலத்தினை இன்று மீட்டுள்ளனர்!!! பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் பிறப்புறப்பு மற்றும் உடம்பில் மொத்தம் 86 இடங்களில் கட்டையால் தாக்கப்பட்டுள்ளார்!!!
குறைந்தது 8 நாட்களாவது அடைத்து வைத்து சிதரவதை செய்து கற்பழித்து கொன்றுள்ளார்கள் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!!!
சிறுமி யார்? எந்த குடும்பம்? என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை!!!
இந் நாடு நாசமாய்ப் போகட்டும்!!!

Image may contain: 1 person, stripes