Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 15 மே, 2018

நடவடிக்கை ஏன்?



பீஜே மீதான நடவடிக்கை ஏன்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக்குழுவின் விளக்க வீடியோ! --------------------------- ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி - 6787