Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 19 அக்டோபர், 2018

கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட்டுள்ளதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது அமெரிக்கா.

கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட்டுள்ளதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது அமெரிக்கா.
இதன்மூலம் இந்திய ரூபாய் செல்லாது என உருவாகும் சூழ்நிலை உருவாக்க தொடங்கிவிட்டது. மிகப்பெரிய பொருளாதார பள்ளத்தில் விழப்போகும் நாடுகளை நோக்கி செல்கிறது.
மிக முக்கியமான காரணம் ஜிஎஸ்டி பணம் செல்லாது நடவடிக்கை மூலம் நடந்தவை.
மறு முனையில் அம்பானிக்காக ராணுவ ஆயுதங்கள் வாங்கியதும், ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதையும் வைத்து இந்தியாவை ஒட்டுமொத்தமாக குழியில் புதைக்க தொடங்கிவிட்டது.
நீச்சல் அடித்து வெளியேறுபவர்கள் புத்திசாலிகள். ஆனால் நமக்கு இந்த மண்ணில் பிணமாவதை தவிர வேறு வழியில்லை.
Source: FB