Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 8 அக்டோபர், 2019

பிரான்சில் தயாரான முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் இன்று ஒப்படைப்படைக்கப்படுகிறது.

Image
பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது. 
ஒப்பந்தத்தின் படி தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. துறைமுக நகரான பார்டியாக்ஸ் நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 
இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். ரஃபேல் போர் விமானத்திற்கு பூஜைகள் நடத்திய பின் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த விமானத்தில் பறக்க உள்ளார். 

credit ns7.tv