Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை ஆய்வு மையம்

Latest Weather Update: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.


ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
indianexpress.com