Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 31 மே, 2021

லட்சத்தீவு முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து

 லட்சத்தீவு முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து

இன்ஷா அல்லாஹ்
செவ்வாய் காலை 11 மணி
கண்டன உரை (11:10 மணிக்கு)
எம். ஷம்சுல்லுஹா (மாநில தலைவர்)
அடக்கு முறைக்கு எதிராக இல்லங்களில் இருந்த படியே நமது குரல் ஒலிக்கட்டும்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்
தொடர்புக்கு :9789030302