வாராந்திர கேள்வி - பதில் நிகழ்ச்சி - 31-08-2022
பதிலளிப்பவர் : A. ஹமீதுர் ரஹ்மான் M.I.Sc
1. பெண்கள் காவி நிற ஆடையை அணியலாமா?
2. பெருநாள் தொழுகையில் கூடுதல் தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்தக் கூடாது என்பதற்கு ஆதாரம் உள்ளதா?
3. பெண்கள் குலா கொடுக்கும் போது அதற்கான காரணத்தைக் கண்டிப்பாக கூற வேண்டுமா?