உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம்" -மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்
"புல்வாமா தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம்" என்று மேகாலயா முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்திருக்கிறார்.