இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23.08.2023
பதிலளிப்பவர்:
F. அர்ஷத் அலி M.I.Sc
பேச்சாளர், TNTJ
1, இரண்டு சகோதரர்கள் சந்தித்து பிரியும் போது கை கொடுப்பது மார்க்கத்தில் இல்லாத வழிமுறையா?
2, கடும் குளிர் நரகத்தின் மூச்சுக்காற்று என்று ஹதீஸ் உள்ளது ஆனால் நரகமோ நெருப்பு, குளிர்காலத்தில குளிரை உணர்வது குறித்து விளக்கவும்
3, ஈ யினால் சொர்க்கம் சென்றவர்கள் உண்டு நரகம் சென்றவர்கள் உண்டு என்ற ஹதீஸின் நிலை என்ன?
4, கடமையாவதற்கு முன் ஸகாத் கொடுப்பதற்கும், இந்த ஆண்டின் ஸகாத்தை முந்தைய ஆண்டே அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வாங்கியதாக உள்ள ஹதீஸ் ஸஹீஹ் என்றும் மாற்று தரப்பினரால் கூறப்படுகிறது - விளக்கவும்
5, (7:172) வசனத்தின் மொழிப்பெயர்ப்பு மற்றும் விளக்கம் தொடர்பாக சில கேள்விகள்
ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் வழித்தோன்றல்களை வெளிப்படுத்தியது
இந்த செய்தியை அடிப்படையாக வைத்து (ஆலமுல் அர்வாஹ் - உயிர்களின் உலகம் ) என்று ஒரு உலகம் இருப்பதாகவும்..., அனைத்து மனிதர்களும் அங்கு படைக்கப்பட்டு பிறகு தான் அவர்களின் தவனையின் போது கருவறையில் செலுத்தப்படுவ தாகவும்..." சிலர் கூறுகிறார்கள் விளக்கம் தரவும்?
6, இகாமத்தே தீன் என்று தற்போதைய விவாதத்திற்கு தாங்களின் பதில் என்ன?
7, திருக்குர்ஆனை ஓதி அதன் அடிப்படையில் நடக்காதவர்களுக்கு தலை நசுக்கப்படும் தண்டனை என்றால் குர்ஆனை ஓதாதவருக்கு என்ன தண்டனை?