தலைவர் ராஜீவ் காந்தியால் பஞ்சாயத்தில் தொடங்கிய எனது பயணம் இன்று அன்னை சோனியா காந்தி அவர்களால்
தலைவர் ராஜீவ் காந்தியால் பஞ்சாயத்தில் தொடங்கிய எனது பயணம் இன்று அன்னை சோனியா காந்தி அவர்களால் பாராளுமன்றத்தை அடைந்துள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவளித்து நாடாளுமன்றத்தில் எனது உரை.