நெல்லை டவுன் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு தயாரித்து ஆயிரம் நபர்களுக்கு விநியோகம் 19.12.2023 செய்யப்பட்டது உணவு பார்சல் செய்வதற்கான தகுந்த உபகரணங்கள் கிடைக்காததால் சமைத்த அதே இடத்திலேயே மக்கள் ஒவ்வொன்றாக வரிசையில் நின்று அவர்களுக்கான உணவை வாங்கிச் சென்றார்கள்