Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 25 ஜனவரி, 2024

வாராந்திர கேள்வி பதில் - 17.01.2024

வாராந்திர கேள்வி பதில் - 17.01.2024 J.M.ஹாரிஸ் M.I.Sc பேச்சாளர்,TNTJ 1.உயிருடன் இருக்கும் போது இணைவைப்பு காரியங்களை செய்து வந்த நபரின் ஜனாஸாவில் கலந்து கொண்டால் கீராத்துடைய நன்மை கிடைக்குமா? 2. உளூ செய்துவிட்டு எந்த எண்ண ஓட்டமும் இல்லாமல் என்று நபிகள் நாயகம் சொல்லிய அது எந்த எண்ண ஓட்டம்? 3. மரணித்தவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லலாமா? இது குறித்து மார்க்கத்தின் நிலைபாடு என்ன? 4.பெண்கள் கப்ருக்கு சென்று ஸியாரத் செய்யலாமா?