Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 25 செப்டம்பர், 2025

கொல்கத்தா கனமழை பாதிப்பு – இயல்புநிலையை மீட்டெடுக்க ராகுல் வலியுறுத்தல்..!

 

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில்  கனமழை பெய்து வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் 251 மி.மீட்டர் கொட்டித்தீர்த்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை அளவாகும். இதனால்  நகரின் பல்வேறு பகுதிகளில் சாலை, ரெயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நேற்று பெய்த கனமழையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி,  கொலகத்தாவை இயல்பு நிலைக்கு மீள வேண்டும் என்று கூறியுள்ளார்.


source https://news7tamil.live/heavy-rains-in-kolkata-rahul-urges-to-restore-normalcy.html