வங்கதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு July 26, 2018
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, ரோஹிங்கியா அகதிகளின் முகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
இதுக்குறித்த வீடியோ காட்சிகளை, ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. சாக்மார்குல் மற்றும் குடுபலோங் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.