திங்கள், 21 டிசம்பர், 2015

தலைநகர் ‪#‎டெல்லியில்‬ ‪#‎பாராளுமன்றம்‬ நோக்கி SDPI ‪#‎பேரணி‬


மத்தியில் பாஜக அரசு அமைந்த நாள் முதல், சங்பரிவார் அமைப்புகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டிவிடப்படும் சமூக பயங்கரவாதம் மற்றும் தேசத்தில் வளர்ந்து வரும் சகிப்பின்மையை எதிர்த்து.

‪#‎தற்போது‬ டெல்லியில் SDPI கட்சியின் சார்பில் மோடி அரசின் வகுப்பு வாத செயல்பாடுகளை கண்டித்து பார்லிமென்ட் மார்ச் நடைபெற்று. அதை தொடர்ந்தும் பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் தேஹலன் பாக்கவி கலந்துகொண்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.