முஸ்லிம்களால் தவறாக புரிய படும் இஸ்லாம்

ஷரீஅத் பைனான்ஸ், டாகுமெண்ட் ஃபீஸ் போன்றவை வட்டியாகுமா தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்க சட்டங்கள்? தொடர் - 6 ரமலான் - 2024 உரை: M.S.சுலைமான் (மாநிலத் தலைவர்,TNTJ)

தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஜிஹாத் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்க சட்டங்கள்? தொடர் - 5 ரமலான் - 2024 உரை: M.S.சுலைமான் (மாநிலத் தலைவர்,TNTJ)

வேண்டாம்! ஆடம்பரத் திருமணம்! இ.முஹம்மது மேலாண்மைக் குழு உறுப்பினர், சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 2024

கூட்டு துஆ தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்க சட்டங்கள்? தொடர் - 4 ரமலான் - 2024 உரை: M.S.சுலைமான் (மாநிலத் தலைவர்,TNTJ)

மக்கள் மேடை - நபிவழி திருமணத்திற்கு தடையாக இருக்க பெரிதும் காரணம் - பெற்றோர்களா? இளைஞர்களா? பாகம் - 1 நிகழ்ச்சி தொகுப்பாளர் இ.பாரூக் - மாநிலத்துணைத்தலைவர்,TNTJ ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 12.03.2024

மக்கள் மேடை - நபிவழி திருமணத்திற்கு தடையாக இருக்க பெரிதும் காரணம் - பெற்றோர்களா? இளைஞர்களா? பாகம் - 2 நிகழ்ச்சி தொகுப்பாளர் இ.பாரூக் - மாநிலத்துணைத்தலைவர்,TNTJ ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 12.03.2024

நன்மைதானே.. தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்க சட்டங்கள்? தொடர் - 3 ரமலான் - 2024 உரை: M.S.சுலைமான் ( மாநிலத் தலைவர்,TNTJ)

வலீமா விருந்தின் அளவுகோல்.. தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்க சட்டங்கள்? தொடர் - 2 ரமலான் - 2024 உரை: M.S.சுலைமான் ( மாநிலத் தலைவர்,TNTJ) மாநிலத் தலைமையகம் - 13.03.2024

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரத்தடயில்லை! மதுரை மாவட்டம் - 14.05.2024 மக்தப் மதரஸா மாணவிகள்

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்க சட்டங்கள்? தொடர் - 1 ரமலான் - 2024 உரை: M.S.சுலைமான் ( மாநிலத் தலைவர்,TNTJ) (மாநிலத் தலைமையகம் - 12.03.2024)

பெருகும் ஆடம்பர திருமணம்! பெயரைக்கெடுக்கும் உலமா சபை! 21.02.2024 ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர்,TNTJ)

நரகத்திற்கு அழைக்கும் நவீன ஸலஃபிகள்! K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி பேச்சாளார்,TNTJ பொதுக்கூட்டம் - 18.02.2024 வடசென்னை - மண்ணடி

ஆடம்பர திருமனமும் அழியும் பொருளாதாரமும்! எம்.எஸ்.சுலைமான் மாநிலத் தலைவர்,TNTJ கள்ளக்குறிச்சி மாவட்டம் - 11.02.2024 வரதட்சணை ஒழிப்பு மாநாடு

வரதட்சனை வாங்க மாட்டோம் இளைஞர்கள் உறுதி! வரதட்சனை ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம்‌ - எலந்தங்குடி - 11.02.2024

வரதட்சனை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் பூந்தமல்லி கண்டோன்மெண்ட் கிளை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 26.01.2024

வழிகெட்ட நவீன ஸலஃப் கொள்கை எம்.ஏ.அப்துர்ரஹ்மான் எம்.ஐ.எஸ்.ஸி பேச்சாளர், TNTJ பொதுக்கூட்டம் - 19.11.2023 தென்காசி மாவட்டம் - பொட்டல் புதூர் மற்றும் முதலியார்பட்டி

திக்ருக்களின் பெயரால் கூறப்பட்டதும் புனையப்பட்டதும் K.S. அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸீ (பேச்சாளர்,TNTJ) பொதுக்கூட்டம் - 24.19.2022 ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்

இஸ்லாத்தில் இல்லாத தர்கா வழிபாடு ஆர்.அப்துல் கரீம் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ பொதுக்கூட்டம் - 19.11.2023 பொட்டல் புதூர் மற்றும் முதலியார்பட்டி ஆகிய கிளைகள் - தென்காசி மாவட்டம்

முகம் சுளிக்க வைக்கும் முஸ்லிம்களின் திருமணம்! செ.அ. முஹம்மது ஒலி மாநிலச்செயலாளர், TNTJ சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - 01.10.2023 நாகப்பட்டினம் மாவட்டம் - நாகூர் நகரம்

நபிகளார் பயன்படுத்திய பொருட்களா? ஊரை ஏமாற்றும் கும்பல்! எஸ்.ஹஃபீஸ் M.I.Sc (இஸ்லாமியக்கல்லூரி பேராசிரியர்) TNTJ, பேச்சாளர்

வரதட்சனைக்கு எதிராக அணிதிரளும் இளைய சமுதாயம்! கீழ் அண்ணா வீதி - விழுப்புரம் மாவட்டம் - 23.09.2023 உரை:- இ. பாரூக் (மாநிலத் துணைத்தலைவர்)

இன்று நாம் பிறருக்கு செய்யும் பாவங்களுக்கு நபிகளாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா? மீலாதை விட்டு மீளாதோரை மீட்டெடுப்போம் நெல்லை விவாதம் 31-01-2021

முஸ்தபா மஸ்லஹி: தொழமாட்டான் விபச்சாரம் செய்வான் திருடுவான் இது போன்ற பாவங்களை நபிகளார் மன்னிக்கமாட்டார்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி: இந்த அனைத்து பாவங்களை நபிகளார் மன்னிப்பார்கள் என்று நாங்கள் சொல்கிறோம் முஸ்தபா மஸ்லஹி VS ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி இருவருக்கும் நடந்த விவாதம் மீலாதை விட்டு மீளாதோரை மீட்டெடுப்போம் நெல்லை விவாதம் 31-01-2021

மவ்லூதும் போலியான நம்பிக்கையும் K.சுஜா அலி M.I.Sc பேச்சாளர்,TNTJ தலைமையக ஜுமுஆ இரண்டாம் உரை - 22.09.2023

ஆணவத்தைக் காட்டும் ஆட்டுச் சண்டை! N.ஃபைசல் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 24.06.2023

இஸ்லாத்தில் ஜாதி இல்லையெனில் சான்றிதழில் லெப்பை, மரைக்காயர் என பதிவது சரியா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) சேத்துப்பட்டு - திருவண்ணாமலை மாவட்டம் - 11-03-2023 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)

ஹஜ்ஜுப் பயணமா? காட்சிப் பயணமா? N.ஃபைசல் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 1.06.2023

இஸ்லாத்தின் பார்வையில் இத்தா.. உரை : எஸ். முஹம்மது யாஸிர் (மாநிலச் செயலாளர், TNTJ) அமைந்தகரை ஜுமுஆ இரண்டாம் உரை - 28.04.2023

இசையால் நடக்கும் விபரீதம்!! செய்தியும் சிந்தனையும் - 23.03.2023 எஸ். முஹம்மது யாஸிர் மாநிலச் செயலாளர், TNTJ

திக்ருகளின் பெயரால் நடைபெறும் பித்அத்கள்..! - விழிப்புணர்வு நாடகம் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டில் மதுரை மாவட்டத்தின் சார்பாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் நடைபெற்ற நாடகம் இடம் : பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டுத் திடல் - சிறுகனூர் - திருச்சி - 05-03-2023

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டு கண்காட்சி அரங்கம் - 05.02.2023 இஸ்லாமியக்கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் - மார்க்கத்திற்கு முரணான மத்ஹபுகள் https://youtu.be/WH4GUHsO3Tw

பித்அத்துகள் பெரிதும் அதிகரிக்க காரணம் மக்களா? ஆலிம்களா? பட்டிமன்றம் -----மக்களே காரணம்----- A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்) ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர் TNTJ) M.A.அப்துர் ரஹ்மான் M.I.Sc (TNTJ பேச்சாளர்) நடுவர்:- அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி (TNTJ பேச்சாளர்) -----ஆலிம்களே காரணம்----- S.A.முஹம்மது ஒலிM.I.Sc (மாநிலச் செயலாளர்,TNTJ) இ.பாரூக் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ) அப்துல் அஜிஸ் M.I.Sc (TNTJ பேச்சாளர்) பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாடு - 05-02-2023 இடம் : சிறுகனூர் - திருச்சி https://youtu.be/7_eRR1Xb0KY

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டு கண்காட்சி அரங்கம் - 05.02.2023 திருப்பத்தூர் மாவட்டம் - பித்அத் குறித்து இஸ்லாத்தின் எச்சரிக்கைகள் https://youtu.be/CXFZOf0gP4A

சமூக பாதுகாப்பிற்கு தீர்வு என்ன? ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு - 05.02.2023 #Abdulkareem #caa #bidath_olippu_manadu #community https://youtu.be/34XYPSW5OOQ

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டு கண்காட்சி அரங்கம் - 05.02.2023 விருதுநகர் மாவட்டம் - குடியுரிமை திருத்த சட்டம் https://youtu.be/owdeNP6fqlU

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு பித்அத் ஒழிப்பு மற்றும் தஞ்சை வடக்கு - திருக்குர்ஆனின் பெயரால் நடைபெறும் பித்அத்கள் https://youtu.be/rkn2rJPVvaA தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டு கண்காட்சி அரங்கம் - 05.02.2023 நாகப்பட்டினம் மாவட்டம் - பரகத் கிடைக்கும் என்ற பெயரில் கடைபிடிக்கப்படும் பித்அத்கள் https://youtu.be/wLi_0ryibKo

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டு கண்காட்சி அரங்கம் - 05.02.2023 செங்கை கிழக்கு மாவட்டம் - முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்படும் வாழ்வாதார பாதிப்புகள் https://youtu.be/MTNmVfuscSs

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டு கண்காட்சி அரங்கம் - 05.02.2023 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - பித்அத்தை ஒழிப்பதற்கு நாம் செய்யவேண்டியது என்ன? https://youtu.be/l7rEXsmP1Ls

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டு கண்காட்சி அரங்கம் - 05.02.2023 TNTJ, IT WING - சமுதாய பாதுகாப்பில் சமூக வலைதளங்கள் https://youtu.be/5AYRibuxjf0

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டு கண்காட்சி அரங்கம் - 05.02.2023 தென் சென்னை மாவட்டம் - அழிக்கப்படும் இஸ்லாமிய அடையாளங்கள் https://youtu.be/XUkGl3RUcH8

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டு கண்காட்சி அரங்கம் - 05.02.2023 புதுவை மாவட்டம் - பித்அத்தை எதிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஆதரிப்பதால் கிடைக்கும் தீமைகள் https://youtu.be/YJ1adN554jE தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

பித்அத்குறித்த ஜமாலியின் உளறல்களுக்கு பதிலடி - இறைவனின் திருப்பெயரால் என்று போடுவது பித்அத்தா? கே.எம்.அப்துந் நாசர் மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ பாகம் - 5 https://youtu.be/sS2eh7FQvAA https://fb.watch/idZfV7y3Nz/

பித்அத்குறித்த ஜமாலியின் உளறல்களுக்கு பதிலடி - வீட்டில் பெண்கள் ஜனாஸா தொழுகையில் ஈடுபடுவது பித்அத்தா? கே.எம்.அப்துந்நாசர் மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ பாகம் - 4

பித்அத்குறித்த ஜமாலியின் உளறல்களுக்கு பதிலடி - பித் அத் ஒழிப்பு மாநாடு புகாரி இமாமுக்கு எதிராக நடத்தப்படுகிறதா? கே.எம்.அப்துந்நாசர் மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ

பித்அத்குறித்த ஜமாலியின் உளறல்களுக்கு பதிலடி பாகம் - 2 திடல் தொழுகை எனக் கூறுவது பித்அத்தா? கே.எம்.அப்துந்நாசர் மேலாண்மைக்குழு உறுப்பினர்

பித்அத்குறித்த ஜமாலியின் உளறல்களுக்கு பதிலடி பித்அத் மாநாடு நடத்துவது பித்அத்தா? கே.எம்.அப்துந்நாசர்

நாகூர் தர்ஹா.. மக்களே உஷார்! இ.பாரூக் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ) செய்தியும் சிந்தனையும் - 06.01.2023

பிறந்தநாள் விழா பிறமத கலாச்சாரமே! மதரஸத்துல் ஹிக்மா - மதரஸா மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சங்கு நகர் கிளை, ஈரோடு மாவட்டம்

இறந்தவர் உயிர் பிழைத்தார் புனை சுருட்டு சையத் அலி - மாநிலச்செயலாளர், TNTJ செய்தியும் சிந்தனையும் - 10.01.2022 நாகூர் தர்ஹா அதிசயமா? ஏமாற்று வேலையா? ஏமாறாதீர் | விழிப்புணர்வு | இஸ்லாத்தில் இல்லை

எது பித்அத்? ஜமாஅத்துல் உலமாவின் கருத்திற்கு தக்க பதிலடி - 09.01.2023 இரட்டை வேடம் போடும் ஜமாஅத்துல் உலமா பாகம் -1 பதில்:- ஆர். அப்துல் கரீம் (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ) தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை

எது பித்அத்? ஜமாஅத்துல் உலமாவின் கருத்திற்கு தக்க பதிலடி - 09.01.2023 இரட்டை வேடம் போடும் ஜமாஅத்துல் உலமா - பாகம் -2 பதில்:- ஆர். அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ) தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை

எது பித்அத்? ஜமாஅத்துல் உலமாவின் கருத்திற்கு தக்க பதிலடி - 10.01.2023 இரட்டை வேடம் போடும் ஜமாஅத்துல் உலமா - பாகம் - 3 பதில்:- ஆர். அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)

தர்காக்களுக்கு சென்று சஜ்தா செய்வது பொய்யாக எடுக்கப்பட்ட காட்சிகளா? https://youtu.be/PjUBRY-o5-M

கட்டுக்கதைகள் நிறைந்த தப்லிக் தஃலீம் தொகுப்பு நரகில் தள்ளும் பித்அத் - 11.10.2022 உரை:- முஹம்மது உசாமா (பேச்சாளர்,TNTJ) திருச்சி இஸ்லாமிய கல்லூரி - மூன்றாம் ஆண்டு (பேச்சாளர்,TNTJ) https://youtu.be/1g3mgF5uObo

மவ்லித் பாடல் வணக்கமாகுமா? உரை:- தவ்ஹீத் (இஸ்லாமிய கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்) நரகில் தள்ளும் பித்அத் - 02.08.2022 பாகம் - 17 https://youtu.be/yKgB6xV50Y0

சூனியம் நம்பிக்கை இணைவைப்பே..! தர்பியா -17.03.2022 சிவி .இம்ரான் (மாநிலச் செயலாளர், TNTJ) ராஜபாளையம் - விருதுநகர் மாவட்டம்

இஸ்லாத்தில் இல்லாத தொழுகைகள்! பஹத் M.I.Sc (பேச்சாளர்,TNTJ) நரகில் தள்ளும் பித்அத் - 07.06.2022 பாகம் - 11

இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா கொடிமரம் ஜின் ஏமாற்று வேலைகள்! எஸ். முஹம்மது யாஸிர் (மாநிலச் செயலாளர் TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 30 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 02.05.2022

ஏன் வரதச்சனை வாங்கக்கூடாது!கொடுக்கக்கூடாது? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13.03.2022 எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர்,TNTJ)

மார்க்கத்தின் பெயரால் கட்டுக்கதைகள் - பாகம் - 2 கிள்ளை - கடலூர் மாவட்டம் நேரடி ரிப்போர்ட் A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைப் பொதுசெயலாளர்,TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 29 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 01.05.2022

மார்க்கத்தின் பெயரால் கட்டுக்கதைகள் - பாகம் - 1 கிள்ளை - கடலூர் மாவட்டம் நேரடி ரிப்போர்ட் A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைப் பொதுசெயலாளர்,TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 28 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 30.04.2022

தாயத்து,தட்டு,பேய் பிசாசு பித்தலாட்டங்கள்! புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 27 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 29.04.2022

மக்களை வழிகெடுக்கும் தர்ஹா வழிபாடு! Nemeli Dargah | அதிசய தர்கா | Mount road Dargah | சூனியம் |மவுண்ட் ரோடு தர்கா | நெமிலி தர்கா புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 26 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 28.04.2022

அவ்லியாக்களின் பெயரால் ஆன்மிக மோசடிகள் - பாகம் 2 #அவ்லியா | பீவியம்மா தர்ஹா | #கம்பீரக்குதிரை #கராமத் #அதிசயம் நெல்லை செய்யத் அலி (மாநிலச்செயலாளர்,TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 25 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 27.04.2022

அவ்லியாக்களின் பெயரால் ஆன்மிக மோசடிகள்!! பீவியம்மா தர்ஹா | #கம்பீரக்குதிரை #கராமத் #அதிசயம் நெல்லை செய்யத் அலி (மாநிலச்செயலாளர்,TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 24 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 26.04.2022

மார்கத்திற்கு முரணான மஜ்லிஸ்கள்!! பாகம் - 1 ரமலான் - 2022 - தொடர் - 22 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 24.04.2022 A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைப் பொதுசெயலாளர்,TNTJ)

ரமலான் - 2022 - தொடர் - 22 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 24.04.2022 பாகம் - 2 A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைப் பொதுசெயலாளர்,TNTJ)

மார்கத்திற்கு முரணான மஜ்லிஸ்கள்!! பாகம் - 1 #திக்ரு | #தரீகத் | #ஷேஹ் | துஆ மஜ்லிஸ் | சில்சிலா |திக்ரு மஜ்லிஸ் | பைஜி நாயகம் A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைப் பொதுசெயலாளர்,TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 22 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 24.04.2022

மார்க்கத்திற்கு எதிரான தர்ஹா வழிபாடு - பாகம் 2 #தொழில் | #நஷ்டம் | #வாழ்க்கை | #கஷ்டம் | #நோய் ரமலான் - 2022 - தொடர் - 21 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 23.04.2022 உரை:- A.முஹம்மது யூசுப் M.I.Sc (மாநிலச் செயலாளர்,TNTJ)

மார்க்கத்திற்கு எதிரான தர்ஹா வழிபாடு ரமலான் - 2022 - தொடர் - 20 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 22.04.2022 உரை:- A.முஹம்மது யூசுப் M.I.Sc (மாநிலச் செயலாளர்,TNTJ) #ஜியாரத் | #தர்ஹா | #கராமத் |

வழிகேட்டில் தள்ளும் தர்ஹா வழிபாடு! - பாகம் -2 புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! ரமலான் - 2022 - தொடர் - 19 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 21.04.2022 உரை:- S.முஹம்மது யாஸிர் (மாநிலச் செயலாளர்,TNTJ) #ஜியாரத் | #தர்ஹா | #கராமத்_தர்ஹா | Abbas Shahib Valiyullah Dargah

வழிகேட்டில் தள்ளும் தர்ஹா வழிபாடு! புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! ரமலான் - 2022 - தொடர் - 18 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 20.04.2022 உரை:- S.முஹம்மது யாஸிர் (மாநிலச் செயலாளர்,TNTJ) #ஜியாரத் | #தர்ஹா | #கராமத்_தர்ஹா | Abbas Shahib Valiyullah Dargah

திருமணத்தின் பெயரால் நடக்கும் அனாச்சாரங்கள்!! - பாகம் - 2 ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர்,TNTJ ரமலான் - 2022 - தொடர் - 17 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 19.04.2022

திருமணத்தின் பெயரால் நடக்கும் அனாச்சாரங்கள்!! - பாகம் - 1 ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர்,TNTJ ரமலான் - 2022 - தொடர் - 16 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 18.04.2022

போலி ஆன்மீகவாதிகளின் பித்தலாட்டங்கள்.. காஞ்சி ஏ.இப்ராஹிம் - (மாநிலப் பொருளாளர்,TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 14 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 16.04.2022 https://youtu.be/m-kj6hfWrvg

மந்திரவாதிகளிடம் ஏமாறும் முஸ்லிம்கள்.. #Arulvaakku | N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ ரமலான் - 2022 - தொடர் - 13 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 15.04.2022

எதிர்கால பலன்களும் ஏமாற்று பேர்வழிகளும்! N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ ரமலான் - 2022 - தொடர் - 12 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 14.04.2022

அற்புதத்தின் பெயரால் அரங்கேறும் மோசடிகள் காஞ்சி ஏ.இப்ராஹிம் - (மாநிலப் பொருளாளர்,TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 11 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 13.04.2022

முஹர்ரம் மாதத்தில் நடக்கும் மூடநம்பிக்கைகள் புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! பாகம் - 2 (வீடியோ ஆதாரங்களுடன்) ரமலான் - 2022 - தொடர் - 10

முஹர்ரம் மாதத்தில் நடக்கும் மூடநம்பிக்கைகள் புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! பாகம் - 1 ரமலான் - 2022 - தொடர் - 9 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 11.04.2022 https://youtu.be/SjDHaZUfcxs

புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! இஸ்லாத்தில் இல்லாத பால் கிதாப் - மக்களை ஏமாற்றும் மார்க்க வியாபாரி பு.முட்லூர் - நேரடி ரிப்போர்ட் - பாகம் - 2 ரமலான் - 2022 - தொடர் - 8 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 10.04.2022

புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! இஸ்லாத்தில் இல்லாத பால் கிதாப் - மக்களை ஏமாற்றும் மார்க்க வியாபாரி பு.முட்லூர் - நேரடி ரிப்போர்ட் - பாகம் - 1 ரமலான் - 2022 - தொடர் - 7 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 09.04.2022

புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! பாகம் - 6 பரங்கி பேட்டை தர்ஹா - கடலூர் மாவட்டம் - நேரடி ரிப்போர்ட் இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும்! பாகம் - 5 பரங்கி பேட்டை தர்ஹா - கடலூர் மாவட்டம் - நேரடி ரிப்போர்ட் இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)

புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும் பாகம் - 4 கோவளம் தர்ஹா, பரங்கி பேட்டை - கடலூர் மாவட்டம் - நேரடி ரிப்போர்ட் இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 4 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 06.04.2022

புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும் இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 1 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 03.04.2022

புனித இஸ்லாமும் புகுந்துவிட்ட மூடநம்பிக்கைகளும் கோவளம் தர்ஹா - நேரடி ரிப்போர்ட் - 04.04.2022 இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) ரமலான் - 2022 - தொடர் - 2 மூடநபிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 03.04.2022


குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் - கதீப் பக்தாதி அவர்கள் சொன்னது என்ன? சகோதரர். எம்.ஐ. சுலைமான் அவர்கள் இருட்டடிப்பு செய்தார்களா? திசைத் திருப்பும் நவீன ஸலஃபிகளுக்கு தக்க பதில் உரை : சலீம் IC (நான்காம் ஆண்டு மாணவர்- இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி)


வழிகேட்டிற்கு அழைக்கும் நவீன சலஃபிகள் (பாகம் 1) உரை : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)


வழிகேட்டிற்கு அழைக்கும் நவீன ஸலஃபிகள் - பாகம் 2 அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பல தகவல்கள் உரை : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)


மனோஇச்சையால் உருவாக்கப்பட்ட பராஅத் இரவு ஆர்.அப்துல் கரீம் - (மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ) மாநிலத் தலைமையகம் ஜுமுஆ உரை - 04.03.2022


நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்க பட்டதா?


யூதர்கள் எந்த அடிப்படையில் இஸ்லாத்தை விட தாழ்ந்தவர்கள் ? நபி போதனைகள் குர்ஆனுக்கு முரணாக உள்ளது ஏன்?


தவ்ஹீத்வாதிகள் செய்யும் பல அமல்கள், நேரடி ஹதீஸை ஆய்வு செய்யாமல் நீங்கள் சொல்வதைத்தானே செய்கின்றார்கள், இது தக்லீத் இல்லையா ?


தப்லீக் ஜமாஅத்தை எதிர்ப்பது ஏன்?


நீங்கள் சந்திரனை வணங்குவது போல், சூரியனை ஏன் வணங்குவதில்லை


யூத மதத்தை சேர்ந்தவர்கள் என முஸ்லிம்கள் ஒருவரையொருவர் விமர்ச்சிப்பது ஏன்? முஹம்மது நபி அந்நியப் பெண்ணை காம உணர்வோடு பார்த்துள்ளார். இவர் சிறந்தவரா? தலாக் செய்த பெண் வேறொரு ஆணைத் திருமணம் செய்து விவாகரத்து செய்த பிறகு அந்த பெண்ணை முதல் கணவர் திருமணம் செய்வது விபச்சாரமில்லையா?


இஸ்லாத்தில் அடிமைப் பெண்களை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளலாம் என்பது சரியா?


தவ்ஹீத் என்று பெயர் வைக்க காரணம் என்ன?


ஐந்தாயிரம் ஆட்டுத்தலைகளுடன் ஓதப்பட்ட அபூர்வ மௌலூது:


குர்ஆன் ஓதி அடுத்தவர்களுக்கு ஹதீயா செய்யலாமா?


ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மௌலூது ஓதியதாக இட்டுக்கட்டி எழுதப்பட்டுள்ள பொய் : - ஆதாரத்துடன் அம்பலம்!


முஸ்லிம்களுக்குள் எத்தனை பிரிவுகள் உள்ளன? பிரிவுகள் இல்லை என்றால் ஏன் பள்ளர்களை லப்பை என்று அழைக்கிறீர்கள்?


இறைவேதம் என்பதை முடிவு செய்யும் இலக்கணத்தை உங்களுக்கு யார் சொன்னது? ஷியா-சுன்னி பிரிவு மதத்தால் வந்ததா? அரசியலால் வந்ததா?


இறைவன் மிகப்பெரியவன் என்றால் என்ன பொருள்?


ஆண்களுக்கு 50 வயதில் இல்லறம் தேவையா?


தாயத்து இஸ்லாத்தில் உண்டா?


முஸ்லிம்கள் புர்காவை கட்டாயம் போடவேண்டுமா?


உணவுக் கட்டுப்பாடு இஸ்லாத்தில் உண்டா?


ஸஜ்தா ஸஹ்வு வசனங்கள் ஓதும் போது உளூ வேண்டுமா? மாதவிடாய் பெண்கள் ஸஜ்தா செய்யலாமா?


உடல் தானம் இஸ்லாத்தில் உண்டா?


முஸ்லிகளிடையே பிரிவுகள் ஏன்?


உதவி செய்பவர்களை வணங்கக்கூடாதா?


மனிதர்களுக்குள் மருந்து வைக்க முடியுமா?


படம் வரைவது தவறு என்றால், வீடியோ எடுக்கலாமா?


45 வயதில் தலாக் கொடுத்து மறுமணம் செய்யலாமா?





இறந்தவர் வீட்டிற்கு சென்று திரும்பும்போது குளிக்காதது ஏன்?



முஸ்லிம்கள் இத்தா இருப்பது ஏன்? இத்தா இருப்பவர்களை பார்க்கக்கூடாதா?


அடிமைத்தனத்தை ஏன் நபிகள் நாயகம் ஒழிக்கவில்லை?


இந்துக்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் நீங்கள் தர்காவிற்கு செல்லும் முஸ்லிம்களை ஏற்றுக்கொள்வது இல்லையே ஏன்?


பல்லி ஹதீஸை மறுப்பது ஏன்?


இஸ்லாமியர்கள் நெருங்கிய உறவில் திருமணம் செய்வதால் பாதிப்பு இல்லையா ?


*பெண்கள் கணவரின் அனுமதியின்றி தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்லலாமா*


கருப்பு கலர் ஆடையை அமங்கலமாக கருதுகிறோம் ஆனால் உங்க இஸ்லாமிய பெண்கள் அதை அணிந்துக்கொண்டுதான்


பாத்திமா (ரலி) யின் திருமணத்தில் நபியவர்கள் சீதனம் (வரதற்சனை) கொடுத்தார்களா?


வெகுதொலைவில் தவ்ஹீத் பள்ளிவாசல் உள்ளது அதே போல் ஊரில் உள்ள பள்ளியிலோ மார்க்கம் என்ற பெயரில் நபிவழிக்கு மாற்றமான அனைத்து அனாச்சாரங்களும் நடைபெறுகிறது இவ்வாரான சூழ்நிலையயில் வீட்டிலேயே ஐந்து வேலையிம் தொழுது வருகிறோம் இது சரியா*


மரணித்தவர்கள் ஆவியாக வர முடியுமா?


*ஜக்காத் விஷயத்தில் நமது கருத்து தவறாக இருந்தால் மறுமையில் தண்டனை கிடைக்குமா??*


தஸ்பீஹ் மணியை கொண்டு தஸ்பீஹ் செய்யலாமா.?


அவுலியாக்களிடம் உதவி தேட கூடாது என்றால் டாக்டரிடம் போவது ஏன்*


இஸ்லாத்தில் அரவானிகளின் நிலை!!*


*கேள்வி* *மருமகளின் இல்லறத்தை தடுக்கும் மாமியார்*


இஸ்லாமிய மார்க்கத்தில் என்னா சடங்குகள் உள்ளது*


சுன்னத் (கத்னா) செய்யாவிட்டால் தொழுகை கூடுமா??


கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் குறை இருந்தால் கருக்கலைப்பு செய்வது கூடுமா??*


விபத்தில் மூளை செயல் இழந்தவா்களின் உறுப்புகளை தானம் செய்யலாமா??*


தற்கொலை செய்தவரின் உடல் அழுகாமல் இருக்குமா??*


கவிஞர் கண்ணதாசன் குரானை தமிழில் மொழிபெயர்க்க முயற்சித்தபொழுது இஸ்லாமிய சமுதாயம் எதித்தது ஏன்??


கணவனின் ஜனாஸாவை மனைவி பார்க்களாமா??*


மஹ்ரிப் நேரங்களில் குழந்தைகலை ஏன் வெளியே அனுப்பகூடாது??*


ஐந்து கலிமா இஸ்லாத்தின் அடிப்படையா? அதை சொன்னால் தான் முஸ்லிமாக முடியுமா?


அத்தஹிய்யாத்து இருப்பில் விரல் அசைப்பது சுன்னத்தா?


களங்கப்படுத்தப்படும் பர்தா சட்டம் - ஜூமுஆ பேருரை - பாகம் 2 உரை : சையது இப்ராஹீம் (25-8-17)


அமல்களின் சிறப்பு (கதைப் புத்தகம்) பாகம் 75


ஜின்களை வசப்படுத்தும் சக்தி யாருக்கு உண்டு?


பெண்களுக்கு ஜும்மா தொழுகை உண்டா..?


ஓதிப்பார்த்தால் ஷிபா கிடைக்குமா? தேல் கடித்தால் ஸுரா பாத்திஹா ஓதலாமா?


கற்பழிக்கப்பட்ட பெண்ணின் நிலை?

*சூனியத்தை நம்புவோர் சொர்க்கம் செல்ல மாட்டார்களா? ஆதாரம் உண்டா?*


திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்கு வரும் மண பெண்கள் வீட்டு வேலை மாமியார் மாமனார் பணிவிடை செய்தல் மார்க்கத்தில் சொல்ல பட்டுள்ளதா


Arafa Day



நபிகள் நாயகத்திற்க்கு சலாம் சொல்லி அனுப்பலாமா? நாம் சொல்லும் சலாம் நபி (ஸல்) அவர்களுக்கு கேற்க்குமா?


*ஆண்கள் கத்னா செய்வது போல் பெண்களும் கத்னா செய்ராங் இது இஸ்லாத்தில் சொல்ல பட்டுள்ளதா*


ஸ்டெம்செல் தெரப்பி பற்றி இஸ்லாம் சொல்வது என்ன ?


பெண்வீட்டு விருந்து வீட்டிற்கு வந்தால் சாப்பிடலாமா?


வெளிநாட்டில் TNTJ வில் இருக்கும் சில சகோதரர்கள் நாடு திரும்பியதும் கொள்கை மாறி கொள்வது ஏன்?


ஹஜ் கடமை ஏன் அவசியம்

ஷாபி, ஹனபியினால் இந்த சமூகம் சந்திக்கும் சீரழிவுகள்...


ஆணுறுப்பு கேன்ஸருக்கு என்ன காரணம்..?


அபாஷன்




ஜின்கள் குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன? ஜின்கள் குறித்து இப்னு தைமியாவின் புத்தகம் என்ன சொல்கிறது?

"ஜனாஸா தொழுகை தொழுகும் முறை"


மரண வீட்டில் மாமிச உணவு????


அவ்லியாக்கள்


விதியை நம்புதல்


பெண்கள் வெளியில் சொல்லும் போது தலைக்கு பூ வைக்கலாமா

முஸ்லிம்களிடத்தில் சகிப்புத்தன்மை இல்லாதது ஏன்?


விபச்சாரம் செய்தவர்...


இறைவனுக்கு உருவம் உண்டு...


TNTJ நிர்வாகிகள் ஐமாத் வேலைகள் செய்தற்க்கு அதிகம் ஆர்வம் செலுத்துவதால் குடும்பத்துடம் கழிக்கும் நேரம் குறைந்து விடுகிறதே !


உழைப்பு இல்லாமல் முதலீடு செய்த பணத்தில் மாத மாதம் வரும் வருமானம் வட்டியாகுமா?


பேய் பிடித்தவர் அரபி பேசுவது எப்படி ?


முஸ்லிம்களுக்கு மட்டும்தான் சொர்க்கம் கிடைக்குமா? தாய்தந்தையரை பின்பற்றினால் சொர்க்கம் கிடைக்காதா?

நபிகளாரை அவமதித்தது யார் ?


குழந்தைக்கு பெயர் வைப்பதில் நடக்கும் சடங்குகள்:-விவரிக்கிறார் R.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்....!! பெயர் வைப்பதில் இருந்து,குழந்தைக்கு அகீகா கொடுக்கும் வரை இஸ்லாமிய சமூகத்தில் நடக்கும் கூத்துகளை மிகத் தெள்ளத் தெளிவாக கூறுகிறார். விழித்தெழு இஸ்லாமிய சமூகமே! நரகபடுகுழியில் விழாமல் எழு!


Maha Prasadha



தப்லீக் ஜமாஅத் மாமேதை இப்னு அரபியின் கிருக்குத்தனமான வழிகெட்ட பத்வக்கள்...


👆உமர் உஸ்மான் பித்அத் செய்தார்களா.? ஜும்மா பாங்கு மற்றும் தராவீஹ் தொழுகை விஷயத்தில் உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) அவர்கள் பித்அத் வாதிகளா.? தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு என்ன.?


கருப்பு நிற பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய மறுப்பது சரியா? பதில்


முஸ்லிம்கள் பெயரை தமிழில் வைக்க‌ வேண்டும் என்று சீமான் கூறியுள்ளாரே.?


முஸ்லீம்களைப்பார்து நார் நாராய் கிழித்து இந்து சகோதரன் கேட்கும் கேள்வி


பெண்கள் முகத்தை மறைப்பது


மண்ணறை வாழ்க்கை பற்றி தவ்ஹீத் ஜமாத்தின் நிலை என்ன.?


குழந்தை பிறந்த உடன் குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது நபிவழியா


முஸ்லிம்கள் ஒழுக்கம் இல்லாமல் இருப்பது ஏன்?


உங்கள் வழியை நீங்க பின்பற்றைங்க எங்க வழியை நாங்க பின்பற்றோம் எங்களை நரகவாசிகள் என்று சொல்வது ஏன்


பெருநாள் தக்பீர் எப்படி சொல்ல வேண்டும்? நாம் சொல்லும் தக்பீர் சரியானதா? தொழுகையில் தக்பீர் எப்படி கட்ட வேண்டும்?


ஜின்களால் மனிதர்களுக்கு தீங்கு இழைக்க முடியுமா?


இறந்தவர் பேயாக வரமுடியுமா ? குர்ஆனுடன் மோதும் அவநம்பிக்கை !



திருக்குர்ஆனில் பல இடங்களில் சூனியத்தை பற்றி அல்லாஹ் கூறியிருக்கின்றான். அப்படி இருக்கும் போது சூனியமே இல்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் மறுப்பது சரியா?

சபே பராஅத் இரவு உண்டா ?.



What is the islamic stance with respect to moon sighting?


மார்க்கம் சொல்வதில் ஸைபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்...


வரதட்சணை உணவு ஹலால் ஆகுமா?


சாமிக்கு படைத்த உணவை சாப்பிடலாமா ?*


இறந்தவர் சமாதியில் தொழுகை கூடாது என்பது உங்களின் கருத்து பிறகு ஏன் தொழுகை செய்கிறீர்கள் ஃபாத்தியா ஓதுகிறீர்கள்

இஸ்லாமியர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளை தமிழ் செய்வது இல்லை ஏன் ?

குர்ஆனுக்கு முரண்பட்டால் புகாரி ஹதீஸை ஏற்க மாட்டோம்


*வணக்கம் சொல்லுவது இணைவைப்பாகுமா*


:இந்துவாக மரணித்த பிள்ளைகள் சுவர்க்கம் செல்லுமா ❓


நன்மை என்ற பெயரில் இஸ்லாத்தை அழிக்கும் பல நச்சு கருத்துகளை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறது "தப்லிக் ஜமாத்"

முஸ்லிம்கள் மத நல்லிணக்கத்திற்கு முயலுவதில்லை ஏன்?*


முஸ்லீம் பெண்களை படிக்க வைக்காமல் சிறுவயதிலேயே திருமணம் முடித்து கொடுப்பது சரியா..❓*


மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என அறிவியல் கூறுகிறது? இது உண்மையா?



அதான் சொல்பவர் கிப்லாவை முன்னோக்கி அதான் சொல்ல வேண்டுமா


உண்மையில் ஹதீஸை மறுப்பவர்கள் யார்???*


ஒத்திக்கு வீடு பிடிப்பது ஹராமா...(


உருவம் கூடாது என்று சொல்கிறோம் ஆனால் மதீனாவில் தான் நபி(ஸல்) அவர்களின் கப்ர் இருக்கிறது. கப்ர் இருப்பதால் மதீனா போட்டோவை வீட்டில் மாட்டி வைக்கலாமா?*


மனித உடலில் கெட்ட ஜின்கள் ஊடுருவி கெட்ட செயல்களைச் செய்ய தூண்டுது என்று சொல்ராங்க இது உண்மையா?*


புது வீடு கட்டி, அதில் குடிபுகும் போது குர்ஆன் உப்பு பால் வைத்து பாத்திஹா ஓதனும் என்று சொல்ராங்களே இது சரியா ?

இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதினால் கூடாது என்று சொன்னால் தர்மம் செய்தால் எப்படி கூடும்?*


*கவிஞா் கண்ணதாசன் திருக்குா்ஆனை தமிழாக்கம் செய்ய முயன்றபொழுது அதை முஸ்லிம்கள் மறுத்தது ஏன்?*


தாயின் காலில் ஏன் விழக்கூடாது*.....?


முஸ்லீம் சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறுவயதிலேயே திருமணம் முடித்து வைப்பது ஏன்? சிறு வயது என்பதின் அளவுகோல் என்ன ? சிறுவயதில் திருமணம் முடித்து வைப்பது அந்த பெண்களின் உடல் தேவைக்காகவா ? பெற்றோர்களின் வற்புறுத்தலின் காரணமாகவா ? இந்த பேச்சை ஆபாச கண்ணோட்டத்துடன் பார்க்காமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து பார்த்தால் சிறுவயது திருமணம் ஏன் என்பதை நிகழ்கால உண்மைகளுடன் புரிந்து கொள்ள முடியும் .


மாற்று மதத்தை சகோதரரின் கேள்வி..?* *முஸ்லிம்கள் ஏன் தர்கா வழிபாடு செய்கிறார்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டவர் யார் எதற்கு கந்தூரி விழா கொண்டாடுகிறார்கள்..?*

ஆச்சரியம் ஆனால் உண்மை ❗* *💥மத்ஹபை பின்பற்றும் மக்களே*


பிரேத பரிசோதனை செய்வது 🌺 மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயலா


மஹ்தி என்பவர் யார் ?*


எங்கப்பா சாமியை கும்பிட்டார் நானும் சாமியை கும்பிடுகிறேன் உங்க அத்தா அல்லாஹ்வை வணங்கினார் நீங்க அல்லாஹ்வை வணங்குகிறீர்கள் அப்புடி இருக்கும் போது நாங்க. எப்புடி நரகத்துக்கு போவீர்கள் என்று சொல்லலாம்?


இறந்தவர்களை அழைக்கலாமா?


அரபு நாடுகளில் மாற்று மதத்தவர்களை அவர்களின் வணக்க வழிபாடுகளை செய்ய அனுமதி மறுப்பது ஏன்*


குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு ஆதாரம் கேட்ட சுன்னத் ஜமாஅத் ஆலிம்...* *முஸ்லிம்கள் இவர்களை போன்றவர்களை நம்பி நரகத்திற்கு சென்றுவிட வேண்டாம்...



உங்கள் இறைவன் (அல்லாஹ்) அளவற்ற அருளாலன் என்றால் பல சமுதாயத்தவர்களை ஏன் அழிக்க வேண்டும்?


என்னை ஏற்காதவர்களை துண்டு துண்டாக கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று குர்ஆன் சொல்கிறதா?

முஸ்லிம்கள் மக்காவில் இருந்து கொண்டு வரும் ஜம் ஜம் தண்ணீருக்கு என்று ஏதேனும் சிறப்பு உண்டா.


மத்ஹபின் புல்லரிக்கச் செய்யும் சட்டங்கள்!!


சுன்னத் ஜமாஅத் தவ்ஹீத் மாஅத் வேறுபாடு

கண்திருஷ்டி உண்டா குழந்தைகளுக்கு ஓதிப்பார்க்கலாமா?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்


மாற்றுமத திருமணங்களில் கலந்துக்கொள்ளலாமா*? *இஸ்லாத்திற்கு மாற்றமான திருமணங்களில் கலந்துக்கொள்ளலாமா*?


சொர்க்கம் நரகம் படைக்கப்பட்டுவிட்டாதா.?


*ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து விபச்சாரம் செய்து அதன் மூலம் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பாவத்தில் பிறந்த குழந்தை என்று சொல்ராங்க❓ இதற்கு சரியான விளக்கம் வேண்டும்?*


காதல் ஓர் மன நோய் - காதலர் தின எதிர்ப்பு உரை*


💥நம்முடைய முன்னோர்கள் இறையச்சத்தின் அடிப்படையில் தான் பள்ளிவாசலை கட்டியிருப்பார்கள்..* *💥ஆனால் நாளடைவில் அதில் மவ்லூது,மீலாது போன்ற மார்க்கத்திற்க்கு முரணான செயல்கள் நுழைந்துவிட்டன..* *💥அதற்காக நாம் அந்த பள்ளியை புறக்கணிப்பதா..* *💥அங்கிருந்துக் கொண்டே தாவா செய்தால் என்ன..?!*


அழகிய உபதேசம்...!!!!!


உண்மையை மறைக்கும் போலி உலமாக்கள்


*வட்டித்தொழில் செய்யும் ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா..?*


ஜிஹாதும் தவறான சித்தரிப்புகளும்.! ‍- 10-02-2017 ஜூமுஆ முஹம்மது யூசுப்


சமூகவலைதளங்களில் குர்ஆனை தூக்கி வீசியதால் அவமதித்ததால் உருவம் மாறியதாக வரும் செய்திகள் உண்மையா ? அவ்வாறு நடக்குமா..?


கடவுளை காட்டினால் தான் கடவுளை ஏற்றுக்கொள்வேண் என்ற நம்பிக்கையுடையவரா நீங்கள்?


ஜின்களை வசப்படுத்திக்கொண்டு அதன் மூலம் சில நல்ல காரியங்களை செய்வதாக சொல்கிறார்களே அதை நாம் நம்பலாமா

முகம்மது நபியின் உடல் மண்ணோடு மண்ணாக மக்கி போகாதா ? சிலர் சொல்வதுபோல் நபியின் உடல் இன்றுவரை மக்கிப்போகவில்லை என்றால் நபியின் உடலை தோண்டி எடுத்து மக்களுக்கு காட்டினால் இந்த உலகம் இஸ்லாத்தை ஏற்கும் ... இதற்க்கு வாய்ப்பு உள்ளதா ? மனித உடல் மக்காது என்று சொல்வது அறிவியல் க்கு எதிராகவும் அல்லவே அமைந்து இருக்கிறது ..இது பற்றி தவ்ஹீத் ஜமாத் யின் கருத்து என்ன ? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்விபதில் நிகழ்ச்சி



என்னை ஏற்காதவர்களை துண்டு துண்டாக கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று குர்ஆன் சொல்கிறதா?

உண்மையை மறைக்கும் போலி உலமாக்கள்


இஸ்லாத்தில் மறுமணம் உள்ளதால் அதிமான பேர் சின்ன பிரச்சினை என்றாலும் பிரிந்து விடுகிறார்கள் மறுமணத்தை தடை செய்யலாமே ?


✍ஹஜ் செய்தவர்களை* *"ஹாஜி"* *என்று அழைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா.?


இஸ்லாமியர்கள் தங்களுடைய தொழுகையை தமிழில் ஏன் செய்வது இல்லை


பொங்கல் பண்டிகையை முஸ்லீம்கள் கொண்டாட மறுப்பது ஏன்


பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை இஸ்லாம் அங்கிகரிக்கிறதா


தமிழ் பண்டிகை ஒர் எச்சரிக்கை சகோ. அல்தஃபி


பெண்களை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்காதவா்களை


பிற மத ஜனாஸாக்களில் TNTJ கலந்துக்கொள்ளாமல் இருப்பது ஏன்*.


இஸ்லாம் தீவிரவாத மார்க்கமா???


தப்லிக் ஜமாத்தின் " அமல்களின் சிறப்பு "


உருவமற்ற இறைவனை முஸ்லிம்கள் வணங்குவது ஏன்???


தர்ஹா வழிபாடு ஏன்? கந்தூரி விழா ஏன் ?


ஆலிம்களை பற்றி பிஜே வின் கருத்து


தலைப்பு பிறந்த நாளுக்கு சிறப்பில்லை
தொப்பி லுங்கி தாடி என்று முஸ்லிம்கள் ஏன் மற்றவர்களிடமிருந்து தம்மை தனித்துக் காட்டிக் கொள்வதுஏன் மாற்றுமத சகோதர் கேள்விக்கு பி ஜேயின் பதில் அழகான விளக்கம்


இஸ்லாமிய கேள்வி பதில் உரை கோவை ரஹ்மத்துல்லா அவுலியாவாக 👆 ஆக்கப்பட்டவர்கள் கபுர் மாத்திரம் நீளமாக. ஏன் இருக்கு


மவ்லிது எப்படி உருவானது அப்துல் ரஹ்மான்பிர்தவ்சி


இஸ்லாத்தில் இல்லாத. கபுர் வணக்கம் தாரை தப்பட்டை முழங்க ரசித்து ஆடிப்பாடும் கூட்டம்


தர்ஹாவை அலங்கரிக்க சொல்லும் தறுதலைகளுக்கு நெத்தியடி பதில்


மவ்லூத் மற்றும் மீலாது விழா பற்றி சவூதி அரேபியா மார்க்க அறிஞர்களின் கருத்து

தொப்பி பற்றி இஸ்லாம் ???


தலாக் சட்டம் பெண்களை கொடுமை படுத்துகின்றதா.? பதிலளிப்பவர் : சகோ. பி.ஜைனுல் ஆபிதீன்.


முஸ்லிமல்லாதவர் #மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி கூறலாமா?
துன்பம் நேரும் போது அதனால் துவண்டு விடாமல் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தூண்டுவதற்காக
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
என்பதைக் கூறி பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.
இதன் பொருள்: நாங்கள் #அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடம் செல்லக் கூடியவர்கள்.
ஒருவர் மரணித்து அதனால் நமக்குத் துன்பம் ஏற்படும் போது இவர் மட்டும் தான் போய்விட்டாரா? நாமும் தான் அல்லாஹ்விடம் செல்லப் போகிறோம் என்று நம்பி கூறும் போது அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை நமக்கு வந்து விடும்.
அழிந்து போகாத எவரும் இல்லை; எதுவும் இல்லை அந்த வகையில் இது தவிர்க்க முடியாததாகும்; இது நடக்காத ஒன்றல்ல என்று கருதும் போது பொறுமை ஏற்படும்.
மேலும் இவ்வாறு நாமும் நாளை அழிந்து போவோம்; அல்லாஹ்விடம் திரும்பிச் சென்று மறுவாழ்க்கையை அடைய உள்ளோம் எனவே இழப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
இறந்தவர் அல்லாஹ்விடம் தனது செயலுக்கான கூலியைப் பெற உள்ளார் எனும் போது அவர் விஷயமாக நாம் எந்தத் தீர்ப்பும் சொல்லத் தேவையில்லை என்ற நம்பிக்கை உறுதிப்படும் போது இயல்பாகவே பொறுமை அதிகரித்து இயல்பு நிலைக்கு வந்து விடுவோம்.
இவ்வாறு கூறுவது மனிதர்களின் இறப்புக்காக மட்டுமுரியது அல்ல. நமக்குத் துன்பத்தைத் தரும் அனைத்து இழப்புகளுக்கும் உரியதாகும்.
இது பற்றி திருக் #குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.
திருக்குர்ஆன் 2:155, 156, 157
அச்சம் ஏற்படும் போதும், வறுமை ஏற்படும் போதும், செல்வங்களில் இழப்பு ஏற்படும் போதும், ஆடு மாடு மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் இழப்பின் போதும் இப்படிக் கூற வேண்டும் என்று இவ்வசனம் வழிகாட்டுகிறது.
திடீரென விளக்கு அனைந்து அதனால் நமக்குத் துன்பம் ஏற்பட்டால் கூட இவ்வாறு கூற வேண்டும்.
இதை எல்லா இழப்புகளின் போதும் கூறக்கூடாது. எந்த இழப்பு நமக்கு துன்பத்தை தருமோ அந்த இழப்புக்காக மட்டுமே கூற வேண்டும்.
நமது ஆடு இறந்தால் இதைக் கூற வேண்டும்; ஏனெனில் இது நமக்கு இழப்பாகும். ஆனால் ஊரில் அட்டகாசம் செய்து வந்த ஒரு காட்டு மிருகம் செத்து விட்டால் அது உயிரழப்பு என்றாலும் அதில் நமக்கு எந்த துன்பமும் இல்லை என்பதால் அதற்காக இன்னா லில்லாஹி .... எனக் கூறக்கூடாது.
அது போல் முஸ்லிமல்லாத ஒருவர் இறந்து விட்டார். அவரது இழப்பினால் நமக்குத் துன்பம் ஏற்பட்டால், அவரால் அடைந்து வந்த நன்மைகளை இழந்து விட்டால் அப்போது இதைக் கூறலாம்.
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது என்று அல்லாஹ் கூறியதற்குள் இவ்வளவு கருத்தும் அடங்கியுள்ளது.
ஒருவருக்கு முஸ்லிமல்லாத தந்தை அல்லது முஸ்லிமல்லாத மகன் இருந்து அவர் இறந்து விட்டால் அந்த முஸ்லிமுக்கு துன்பத்தைத் தரும். ஏனெனில் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் அவர் மூலம் கிடைத்து வந்த நன்மைகள் இனி மேல் கிடைக்காது எனும் போது அது அந்த முஸ்லிமுக்கு துன்பமாகத் தான் அமையும்.
அது போல் சில நண்பர்கள் மூலம் ஒரு முஸ்லிம் பலவித நன்மைகளை அடைந்து வரும் போது அந்த நண்பர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அதனால் முஸ்லிம் பாதிக்கப்படுவார். இப்படி முஸ்லிமுக்கு தனது இழப்பின் மூலம் ஒருவர் பாதிப்பை ஏற்படுத்தினால் அதற்காக இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூறலாம்.
நமக்குத் துன்பம் ஏற்படுகிறதா என்பது தான் இதில் கவனிக்க வேண்டியதாகும்.
மேலும் மேற்கண்ட வாக்கியத்தில் இறந்தவருக்கு பாவமன்னிப்பு கேட்பது போன்ற கருத்து அமைந்திருக்கவில்லை. மாறாக இவர் போனது போல் நாமும் போவோம் என்ற நம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளும் கருத்து தான் இதில் இருக்கிறது. எனவே முஸ்லிமல்லாதவர் மரணத்துக்காக இப்படி துஆ செய்யலாமா என்று கருதக் கூடாது.ஏனெனில் இது துஆ அல்ல.
அது போல் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி கொடுங்கோலனாக இருக்கிறார். அல்லது மக்களைத் தவறான கொள்கையைக் கூறி வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் மரணித்து விட்டால் இது முஸ்லிம்களுக்கு துன்பமான காரியம் அல்ல. மாறாக துன்பத்தில் இருந்து கிடைக்கும் விடுதலை ஆகும்.
இத்தகையவர்கள் இறந்து விட்ட செய்தியை நாம் கேள்விப்படும் போது நாம் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டியதில்லை. ஏனெனில் இதில் நமக்கு எந்தத் துன்பமும் ஏற்படவில்லை.
முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதை கொள்கையாக கொண்ட ஒரு ஆட்சியாளன், ஒரு இயக்கத்தவன், ஒரு எழுத்தாளன், பேச்சாளன் செத்து விட்டால் அதனால் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எந்த இழப்பும் இல்லை, நன்மையே என்பதால் அந்த இழப்புக்காக இவ்வார்த்தையைக் கூறக் கூடாது.
நவீன காலத்திலும் அபூஜஹில்கள், ஃபிர்அவ்ன்கள் உள்ளனர். அவர்கள் செத்தால் நமக்கு நன்மையாக அமையும் என்றால் அவர்களின் மரணச் செய்திக்காக இவ்வாறு கூறக் கூடாது
TNTJ Vs ஜாக் கருத்து வேறுபாடு என்ன ?


*மண்டபத்தில் நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்வது பற்றி

பெண்களை வேலைக்கு அனுப்பும் ஆண்களா நீங்கள்....(?)


ஹஜ் சென்றவர்களை "ஹாஜியார்" என்று சொல்லலாமா..?


சகோ:உரை : ரஸ்மின் M.I.Sc


முஸ்லிம்கள் எங்களை நேசிப்பதை போன்றே நாங்களும் நேசிக்கிறொம். ஆனால் நீங்கள் அடிப்படை வாதத்தை விட்டு விட்டு மாற்று மதத்தினர்களுடன் ஒத்து போகலாமே!


சிறு பிள்ளை களுக்கு பள்ளியில் ஓதி ஊதீனாள் குணம்மாகுதே எப்படி


குர் ஆன்ல வெட்டுங்கள் குத்துங்கள் என்று சொல்லபட்டது ஏன்👆


ஜின்'களால் மனிதர்களுக்கு தொல்லை ஏற்படுமா ?


பெருநாள் தினத்தில் நாம் எப்படி வாழ்த்து சொல்ல வேண்டும்?

ஒற்றுமைக்காக விட்டு கொடுக்க கூடாதா
தஸ்பீஹ் தொழுகை உண்டா


இந்த கேடுகெட்ட வழிகேடர்களின் குஃப்ரு செயல்களை கண்டித்தால் சமூகம் தவ்ஹீத்காரர்களுக்கு கொடுக்கும்பட்டம் " குழப்பவாதிகள்! "

இஸ்லாத்தில் பிரிவினையை உன்டாக்கும் கூட்டத்திர்க்கு இது ஒரு தெளிவான விடை



முத் ஆ என்றால் என்ன



மிஹ்ராஜ் இரவும்..!அதன் பெயரில் நடைபெறும். ஃபித்-அத்தும்..?


- சினிமா மெட்டில் மவ்லூது பாடி

என்ன நினைச்ச? நீ என்ன நினைச்ச? என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு த...
என்ன நினைச்ச? நீ என்ன நினைச்ச?என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு தச்ச போது?- சினிமா மெட்டில் மவ்லூது பாடி நடுநிலை பேணி கலக்கும் ஜமாலி! (பாகம் 5)அறந்தாங்கியில் எழுச்சியுடன் நடந்த #ஏகத்துவ முழக்கப் பொதுக்கூட்டம்உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்நாள்: 02.04.16 - சனிக்கிழமைஇடம்: அறந்தாங்கி, புதுகை மாவட்டம்அடுத்தடுத்த பாகங்கள் விரைவில்...
Posted by ஆன்லைன் பீ ஜே கேள்வி பதில் on Tuesday, April 12, 2016


முஸ்லிம்களில் ஷியா, சுன்னி


முஸ்லிம்களில் ஷியா, சுன்னி என்று சண்டையிட்டுக்கொள்கிறார்களே, அது ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பி. ஜைனுல் ஆபிதீன்
Posted by Jafar Sadiq on Monday, April 11, 2016


இதுவாடா மார்க்கம் மூடர்களே..... இதை ஒழிக்கத்தானே நபி ஸல் அவர்கள் பாடுபட்டார்கள்....... இஸ்லாத்தை விளங்க மாட்டீர்களா.......


இதுவாடா மார்க்கம் மூடர்களே.....இதை ஒழிக்கத்தானே நபி ஸல் அவர்கள் பாடுபட்டார்கள்.......இஸ்லாத்தை விளங்க மாட்டீர்களா.......Sulthan AK.
Posted by Sulthan AK on Friday, February 5, 2016


சலபிகள் என்ற பெயர் உருவான வரலாறு தெரியுமா ? ஏன் ? எதற்கு ? எப்படி ?


சலபிகள் என்ற பெயர் உருவான வரலாறு தெரியுமா ?ஏன் ? எதற்கு ? எப்படி ?
Posted by Jeddah TNTJ on Thursday, April 7, 2016


சுன்னத் ஜமாஅத் ஆலிம்களிடம் கேள்வி கேளுங்கள்


சுன்னத் ஜமாஅத் ஆலிம்களிடம் கேள்வி கேளுங்கள்
Posted by Jeddah TNTJ on Sunday, April 3, 2016


நம்முடைய எல்லா பிரச்சனைக்கும் தீர்வு வேண்டுமா இதை அமைதியாக கேலுங்கள்.. இதை நம் வீட்டுப் பெண்கள் அனைவரும் கண்டிப்பாக கேட்கவும்!!


மாஷா அல்லாஹ்!!நம்முடைய எல்லா பிரச்சனைக்கும் தீர்வுவேண்டுமா இதை அமைதியாககேலுங்கள்.. இதை நம் வீட்டுப் பெண்கள் அனைவரும் கண்டிப்பாக கேட்கவும்!! 󾮚🏽󾮚🏽󾮚🏽󾮚🏽󾮚🏽󾮚🏽
Posted by Jeddah TNTJ on Thursday, March 31, 2016


தப்லிக் ஜமாஅத் என்போர் யார்..

தப்லிக் ஜமாஅத் என்போர் யார்...
தப்லிக் ஜமாஅத் என்போர் யார்...
Posted by தவ்ஹீத் வீடியோ on Thursday, March 24, 2016


இப்படி பாடியிறுந்தால் எப்படி இருந்து இருக்கும்


நாகூர் ஹனீபஃ இப்படி பாடியிறுந்தால் எப்படி இருந்து இருக்கும்
Posted by Jeddah TNTJ on Wednesday, March 23, 2016


மகான்களுக்கு சிறப்பு உண்டா? நபிகள் நாயகத்தின் முடிக்கு சிறப்புக்கள் உண்டா? அது பாதுகாக்கப்பட்டுள்ளதா?


மகான்களுக்கு சிறப்பு உண்டா? நபிகள் நாயகத்தின் முடிக்கு சிறப்புக்கள் உண்டா? அது பாதுகாக்கப்பட்டுள்ளதா?
Posted by Jeddah TNTJ on Tuesday, March 22, 2016


நபிகள் நாயகம் வுழு செய்த தண்ணீரிற்கு ஸஹாபாக்கள் சன்டை போட்டார்களா? புகாரி - 181, 376, 5859 புகாரி - 2734 நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா? (புகாரி - 2734)


நபிகள் நாயகம் வுழு செய்த தண்ணீரிற்கு ஸஹாபாக்கள் சன்டை போட்டார்களா? புகாரி - 181, 376, 5859புகாரி - 2734நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா? (புகாரி - 2734)
Posted by Jeddah TNTJ on Tuesday, March 22, 2016


நபிகள் நாயகம் தன்னுடைய முடியை ஸஹாபாக்களுக்கு பிறித்து கொடுத்தார்களா? ஸஹாபாக்கள் அதை பாதுகாத்து வைத்திருந்தார்களா?


நபிகள் நாயகம் தன்னுடைய முடியை ஸஹாபாக்களுக்கு பிறித்து கொடுத்தார்களா?ஸஹாபாக்கள் அதை பாதுகாத்து வைத்திருந்தார்களா?
Posted by Jeddah TNTJ on Tuesday, March 22, 2016


நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சிறுநீரில் நோய் நிவாரணம் உண்டா?


நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சிறுநீரில் நோய் நிவாரணம் உண்டா?
Posted by Jeddah TNTJ on Tuesday, March 22, 2016


நபிகள் நாயகத்தின் இரத்தம் புனிதமானதா? ஸஹாபாக்கள் நபியின் இரத்தத்தை சாப்பிட்டார்களா?


நபிகள் நாயகத்தின் இரத்தம் புனிதமானதா?ஸஹாபாக்கள் நபியின் இரத்தத்தை சாப்பிட்டார்களா?
Posted by Jeddah TNTJ on Tuesday, March 22, 2016


அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளுங்கள்!!!󾮙


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் மீதும் சகோரர்.பீ,ஜெ மீதும் திட்டம் மிட்டு அவதூர் பரப்பும் ஈனப்பிறவிகளுக்குகாக இந்த வீடியோ பதிவு!!!பன்றி ஹலால்,காட்டி கொடுத்தார். உங்கள் நாவு கூச வில்லையா? அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளுங்கள்!!!󾮙🏻󾮚󾮚󾮙🏻󾮚󾮙🏻󾮚 part 1
Posted by Jeddah TNTJ on Monday, February 22, 2016


பில்லி சூனியம் உண்மையா?


பில்லி சூனியம் உண்மையா?
Posted by Jeddah TNTJ on Friday, February 19, 2016


இமாம்களில் முத்திய பக்தி


இது ஷியா இமாம்களில் முத்திய பக்தி வீடியோ இறுதி காமடியை பாருங்கள் மூன்று நாளைக்கு அதை நினைக்கும் போதும் சிரிப்பு வரும் .
Posted by டைம்ஸ் வீடியோ on Friday, April 10, 2015

 ‪#‎புத்தாண்டு_வாழ்த்து_சொல்லாதீர்கள்‬?
ஏகத்துவ மீடியா's photo.

பீடி மஸ்தான்


திருவனந்தபுரம் பீமா பள்ளி வளாகத்தில் 'பீடி மஸ்தான்' பாவா இருப்பது தெரியுமா? அவருக்கு பீடி பன்டல்கள் தான் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.
Posted by Jeddah TNTJ on Thursday, January 21, 2016





இஸ்லாத்தில் இல்லவே இல்லை
Posted by Jeddah TNTJ on Wednesday, January 20, 2016

அன்பிற்கினிய என் இஸ்லாமிய சொந்தங்களே.!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது.
புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது?
புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?
ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.
இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது.
தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.
மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர்.
இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள்.
(மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள்.
இந்த இரண்டு நாட்களும் என்ன?என்று நபி (ஸல்) கேட்டார்கள்.
அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்,
அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான்.
அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்''
என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)
இந்த இரண்டு நாட்களை மட்டும் முஸ்லிம்களுடைய கொண்டாட்மான நாட்களாக ஏற்று நடப்போம்.
நம் அனைவரையும் சத்திய இஸ்லாத்தை பின்பற்றி நடக்கும் நல்லவர்களுடன் அல்லாஹ் சேர்ப்பானாக.
*********
எத்தனை நபிமார்கள் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா.. கோவையில் மீலாது விழா கேவலமான கொண்டாட்டம். கரும்புக்கடை மஸ்ஜித் முனவ்வரா மதரஸா மாணவர்களின் இஸ்லாத்தில் இல்லாத திருவிழா. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் "நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள்மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்" என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன். புஹாரி:3445


எத்தனை நபிமார்கள் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா..கோவையில் மீலாது விழா கேவலமான கொண்டாட்டம். கரும்புக்கடை மஸ்ஜித் முனவ்வரா மதரஸா மாணவர்களின் இஸ்லாத்தில் இல்லாத திருவிழா.இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் "நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள்மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்" என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன். புஹாரி:3445
Posted by Abdul Hakeem on Wednesday, December 23, 2015

மீலாது விழா'
ரபீஉல் அவ்வல் மாதமும் ; முஸ்லிம்களும் ...!!!
இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதமான இந்த 'ரபீஉல் அவ்வல்' மாதத்தில், இஸ்லாமியர்களில் சிலர் 'மீலாது விழா' என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை ஒரு விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது அந்த 'மீலாதுந்நபி' விழாவுக்கு ' உத்தம நபியின் உதய தின விழா ' என்று புதியதோர் பெயரும் சூட்டப்பட்டு கொண்டாடப்படுகிறது.!
இஸ்லாத்தின் அடிப்படையை சரியாக புரியாதவர்களால் எழுதப்பட்ட 'மவ்லிது' என்ற நூலிலுள்ள பாடல்களை, 'ரபீஉல் அவ்வல்' பிறை ஒன்றிலிருந்து தினமும் மாலை வேளைகளில் பன்னிரெண்டு நாட்கள் பாடி, புண்ணியம் தேடுவதாக 'ஷிர்க்'கென்னும் பாவச் சுமைகளை சேர்த்து முடித்து, கடைசியாக இந்த விழாவினையும் கொண்டாடி கூடுதலாக ஒரு 'பித்அத்'தினையும் செய்து முடிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தவ்ஹீத் பிரச்சாரத்தின் மூலமாக மக்கள் விழிப்புணர்வு பெற்றதால், மீலாத் விழாவும் அதன் பெயரால் நடத்தப்படுகின்ற அனாச்சாரங்களும் பல பகுதிகளில் ஒழிந்துக் கொண்டு வந்தாலும், இன்னொரு பக்கம் தூய இஸ்லாத்தை மக்கள் மன்றத்தில் உரக்க சொல்ல வேண்டிய ஆலிம்களின் தலைமையிலேயே இந்த அனாச்சாரம் இன்றுவரை அரங்கேற்றப்பட்டு வருவதால், முழுமையான இஸ்லாமிய சமுதாயத்தையும் அதிலிருந்து மீட்டெடுக்க, சத்திய மார்க்கத்தை அறிந்த நாம் ஒவ்வொரும் கடமைப்பட்டுள்ளோம்.
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை.(?)
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம்
கற்றுத்தந்திருக்கின்றது.
இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.
இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை.
கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.
மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது.
மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்து.
எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்னதத்துவம் அடங்கியிருக்கின்றது?
மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு
என்ன இருக்கின்றது?
இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும்.
கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம்
பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
"உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "வேறெவரை?" என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456)
எனவே இஸ்லாத்தில் இல்லாத மீலாது விழாவை புறக்கணிப்போம் ..
தூய இஸ்லாத்தை பின்பற்றி நடப்போம் இன்ஷாஅல்லாஹ்
Colachel Tntj's photo.

*************
ஷீஆக்கள் யார்? அவர்கள் எந்த இனம்?
ஷீயாக்களை படிப்போம்'s photo.
ஷீயாக்களை படிப்போம்'s photo.
ஷீயாக்களை படிப்போம்'s photo.


இப்போது நமது கைவசம் இருக்கும் குர்ஆனை மறுப்பவர்கள்.
அலி (ரலி) அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நுபுவ்வத்தை தவறுதலாக ஜிப்ரீல் (அலை) முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் நரகத்துக்குச் செல்வார்கள் என்று சொல்வதும் ஷீஆக்கள்.
ஆயிசா (ரலி) நாயகியை உம்மஹாதுல் முஃமினீனை வேசி என்றும் காபிர் என்றும் நரகவாசி என்றும் சொல்வது ஷீஆக்கள்.
நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களை இஸ்லாம் மார்க்கத்தை எங்களுக்கும் உலகுக்கும் கொண்டு போய்ச்சேர்த்த ஸஹாபாக்களை காபிராகி விட்டார்களென்றும் அவர்கள் நரகவாசிகள் என்றும் சொல்பவர்கள் ஷீஆக்கள்.
நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தராத விதம் கல்லின்மேல் வணங்குவதும் பூமி நஜீஸாகிவிட்டதாக சொல்வதும் ஷீஆக்கள்.
"முத்ஆ" என்ற விபச்சார செயலை செய்துவிட்டு அது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டது என்று சொல்லி புனிதமான இஸ்லாம் மார்க்கத்துக்கு ஒரு கெட்ட அவப்பெயரை ஏற்படுத்துவதும் இந்த ஷீஆக்கள்.
ஹஜருல் அஸ்வத் கல்லைத்திருடி அதைத் துண்டுதுண்டாக உடைத்தவர்களும் இந்த ஷீஆக்கள்.
ஹஜ் செய்வதற்கு என்று மக்காவுக்கு வந்து ஹரம் பள்ளிக்குள் இரத்தத்தை ஓட்டியதும் இந்த ஷீஆக்கள்.
ஹஜ் செய்வதற்கென்று ஈரானில் இருந்து சில வயோதிபர்கள் கையில் வெடிமருந்தை மக்காவுக்குள் அனுப்பியவர்களும் இந்த ஷீஆக்கள்.
ஹுஸைன் (ரழி) அவர்களைக் கொல்வதற்கு திட்டம் தீட்டி கொல்லப்பட்ட பின் தனது தவரறுக்குப் பிராயச்சித்தமாக மறுமைவரை தலையைப் பிய்த்துக்கொண்டும் தலையை வெட்டிக்கொண்டும் அழுபவர்களும் இந்த ஷீஆக்கள்.
தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் கட்டுப்படாமல் முற்றிலும் மாறுபட்டு செயல்படுகின்ற ஒரே இனம் இந்த சியா இனம்.
முஸ்லீம்களை அழிப்பதற்காக யஹூதிகள் அன்று கண்டுபிடித்த யுக்திதான் இந்த "ஷீஆ" இனம். இவர்களை உருவாக்கியவர்கள் யஹூதிகள் அதாவது அப்துல்லாபின் ஸபா என்ற யஹூதி காபிர்.
"பன்றிக்குப்பின்னால் போன கன்றும் மலம் உண்ணும்" எனும் பழமொழிக்கு ஏற்றாற்போல் யஹூதிக்குப்பின்னால் போனவன் எந்த இனம் என்று நாம் அனைவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
எனவே முஸ்லிம்களாகிய நாம் இந்த ஷீஆக்கள் பற்றி நன்றாக அறிந்து வைத்துக்கொள்வது மட்டுமின்றி இதுபற்றி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும். நமது சமுதாயத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பது எமது பொறுப்பு.
யா...அல்லாஹ்,
நம் அனைவரையும் இந்த ஷீஆக்களின் ஊடுறுவலில் இருந்து பாதுகாத்திடுவாயாக...
எங்கள் ஈமானை இன்னும் உறுதியாக்கிடுவாயாக...
மறுமையில் எங்களுக்கு வெற்றியைத் தந்திடுவாயாக...
*************
இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை


இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை
Posted by Jeddah TNTJ on Thursday, November 12, 2015



**
786 என்றால் என்ன?

இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?

பதில் : நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர்.

أبجد هوز حطي كلمن سعفص قرشت ثخذ ض ظ غ
أ 1
ب 2
ج 3
د 4
ه 5
و 6
ز 7
ح 8
ط 9
ي 10
ك 20
ل 30
م 40
ن 50
س 60
ع 70
ف 80
ص 90
ق 100
ر 200
ش 300
ت 400
ث 500
خ 600
ذ 700
ض 800
ظ 900
غ 1000
இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் கொடுத்தனர்.
அப்ஜத் எனும் இக்கணக்கின் அடிப்படையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குரிய எண்களைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 786 ஆகும். 786 என்பதைப் பயன்படுத்தினால் அது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வைப் பயன்படுத்தியதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் தான் இவ்வழக்கம் சில முஸ்லிம்களிடம் புகுந்தது.
இதற்கும் இஸ்லாத்துக்கு எந்தச் சம்மந்தமமுல்லை என்பதை விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் குறியீடாகப் பயன்படுத்துவது நபிகள் நாயகம் அவர்கள் சொல்லித் தந்தது அல்ல. அவர்கள் இவ்வாறு பயன்படுத்தியதில்லை. அவர்கள் முன்னிலையில் மற்றவர்கள் பயன்படுத்தவும் இல்லை. எனவே இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்த்முமில்லை.
உண்மையில் அப்ஜத் எனப்படும் இக்கணக்கு யூதர்களின் ஹிப்ரு மொழியை அடிப்படையாகக் கொண்டு யூதர்கள் உருவாக்கி வைத்திருந்ததாகும். அதை அப்படியே காப்பியடித்துத் தான் அறிவீனர்கள் இதை அரபு மொழியிலும் நுழைத்து விட்டனர்,
அரபு மொழியின் அகர வரிசையை நாம் அறிவோம்.
1. أ أ
2. ب ب
3. ج ت
4. د ث
5. ه ج
6. و ح
7. ز خ
8. ح د
9. ط ذ
10. ي ر
11. ك ز
12. ل س
13. م ش
14. ن ص
15. س ض
16. ع ط
17. ف ظ
18. ص ع
19. ق غ
20. رف
21. ش ق
22. ت ك
23. ث ل
24. خ م
25. ذ ن
26. ض و
27. ظ ه
28. غ ي
அப்ஜத் கணக்கு அந்த வரிசைப்படி அமைக்கப்படவில்லை.

அரபு மொழியிலும், ஹிப்ரு மொழியிலும் அலிப் முதல் எழுத்தாகவும் பா இரண்டாம் எழுத்தாகவும் உள்ளது.
ஆனால் அரபு மொழியில் முன்றாவது எழுத்து தா ஆகும். ஹிப்ரு மொழியில் மூன்றாவது எழுத்து ஜீம் ஆகும்.
மேற்கண்ட அப்ஜத் கணக்கைக் கவனித்தால் மூன்றாவது எழுத்தாக ஜீம், நான்காவது எழுத்தாக தால், ஐந்தாவது எழுத்தாக ஹா இப்படி முழுக்க முழுக்க ஹிப்ரு மொழி வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
யூதர்களின் ஹிப்ரு மொழி வரிசைப்படி இது அமைந்திருப்பதும் மேற்கண்ட ஹிப்ரு மொழியில் வழங்கப்பட்டுள்ள அதே எண்களே அரபு எழுத்துக்களுக்கும் வழங்கி இருப்பதும் இதற்குப் போதிய சான்றாகும்.

( ذ ض ش خ غ ث ஆகிய எழுத்துக்கள் ஹிப்ரு மொழியில் இல்லாததால் அதற்கு மட்டும் இந்த அறிவீனர்கள் எண்கள் அமைத்தனர்)
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார்.



786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அத்தங்கள் கொண்ட வாத்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.
அப்துல் கபுர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப் பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். முஸ்லிமல்லாதவர்களின் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியுள்ளாகள்.
(பாக்க அல்குஆன் 27:30)

حدثنا محمد بن مقاتل أبو الحسن أخبرنا عبد الله أخبرنا يونس عن الزهري قال أخبرني عبيد الله بن عبد الله بن عتبة أن ابن عباس أخبره أن أبا سفيان بن حرب أخبره أن هرقل أرسل إليه في نفر من قريش وكانوا تجارا بالشأم فأتوه فذكر الحديث قال ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم فقرئ فإذا فيه بسم الله الرحمن الرحيم من محمد عبد الله ورسوله إلى هرقل عظيم الروم السلام على من اتبع الهدى أما بعد
நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுதியுள்ளனர்.
பார்க்க : புகாரி 6261

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்

*****************************************************************************
முன்னோர்களை பின்பற்றலாமா ? ## நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார் களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார் களோ அந்த முறையில் தான் நாமும் வாழ வேண்டும் என்பது சிலரது வாதமாகும். எந்தப் பெரிய அறிஞனாக இருந்தாலும்,விஞ்ஞானியாக இருந்தாலும், மிகப் பெரிய ஆய்வாளனாக இருந்தாலும் அனைவரையும் முட்டாலாக மாற்றும் ஒரு குருட்டு பக்திதான் இந்த முன்னோர்கள் வாதம். எந்தப் பெரிய கல்வியாளனையும் முன்னோர்கள் என்ற வாதம் ஒரு பக்தி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடும். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த குருட்டு பக்தியை துடைத்தெரிகிறது. குர்ஆன் கூறும் செய்திகளைப் பாருங்கள். وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آَبَاءَنَا أَوَلَوْ كَانَ آَبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ (2:170) அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 2:170) மனிதனது அறிவுக்கும்இ சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்தக் குருட்டு பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இந்த வசனத்தில் கட்டளையிடுகின்றான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற மதத்தவரிடமிருந்து காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர். முன்னோர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும், தெளிவாக அது சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட, "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அதையே நாங்களும் செய்கிறோம்'' எனக் கூறுகின்றனர். சமாதிகளில் வழிபாடு செய்வதும், ஷைகுமார்களின் கால்களில் விழுவதும், சந்தனக் கூடு, கொடியேற்றம் நடத்துவதும், கத்தம் பாத்திஹாக்களை சிரத்தையுடன் செய்து வருவதும், இது போன்ற இன்னும் பல காரியங்களும் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றுவது தான். அல்லாஹ்வும் அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால், "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?'' என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான மறுப்பு அமைந்துள்ளது. இவர்களின் இந்தக் குருட்டு பக்திக்கான காரணம் என்ன? நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித்தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி صلى الله عليه وسلم அவர்களின் வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும். நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து நபித்தோழர்களும், அவர்களிட மிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தைக் கற்றாலும் கூட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. ஏசுவை இறைவனின் மகன் என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகன் இல்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறது? வாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து சேர முடியாது என்பதைக் காட்டவில்லையா? இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்ப இறைவனை வணங்குவதற்காக கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஅபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபட்டது எதைக் காட்டுகிறது? முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்டவில்லையா?





பாரிஸ் குண்டு வெடிப்புக்கு முஸ்லிமகள் தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஒரு இளைஞன் நடு வீதியில் இறங்கி கண்ணை கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்த போது அழுகையோடு மக்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர்


பாரிஸ் குண்டு வெடிப்புக்கு முஸ்லிமகள் தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஒரு இளைஞன் நடு வீதியில் இறங்கி கண்ணை கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்த போது அழுகையோடு மக்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர்
Posted by Kaalaimalar on Wednesday, November 18, 2015


இந்த மோட்டு சியாவின் அட்டகாசத்தை பாருங்கள் பக்தி தலைக்கேறி நெருப்பில் தொழுகிறானாம் .


இந்த மோட்டு சியாவின் அட்டகாசத்தை பாருங்கள் பக்தி தலைக்கேறி நெருப்பில் தொழுகிறானாம் .
Posted by Jeddah TNTJ on Monday, November 23, 2015

786 என்றால் என்ன?

இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?

பதில் : நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர்.

أبجد هوز حطي كلمن سعفص قرشت ثخذ ض ظ غ
أ 1
ب 2
ج 3
د 4
ه 5
و 6
ز 7
ح 8
ط 9
ي 10
ك 20
ل 30
م 40
ن 50
س 60
ع 70
ف 80
ص 90
ق 100
ر 200
ش 300
ت 400
ث 500
خ 600
ذ 700
ض 800
ظ 900
غ 1000
இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் கொடுத்தனர்.
அப்ஜத் எனும் இக்கணக்கின் அடிப்படையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குரிய எண்களைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 786 ஆகும். 786 என்பதைப் பயன்படுத்தினால் அது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வைப் பயன்படுத்தியதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் தான் இவ்வழக்கம் சில முஸ்லிம்களிடம் புகுந்தது.
இதற்கும் இஸ்லாத்துக்கு எந்தச் சம்மந்தமமுல்லை என்பதை விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் குறியீடாகப் பயன்படுத்துவது நபிகள் நாயகம் அவர்கள் சொல்லித் தந்தது அல்ல. அவர்கள் இவ்வாறு பயன்படுத்தியதில்லை. அவர்கள் முன்னிலையில் மற்றவர்கள் பயன்படுத்தவும் இல்லை. எனவே இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்த்முமில்லை.
உண்மையில் அப்ஜத் எனப்படும் இக்கணக்கு யூதர்களின் ஹிப்ரு மொழியை அடிப்படையாகக் கொண்டு யூதர்கள் உருவாக்கி வைத்திருந்ததாகும். அதை அப்படியே காப்பியடித்துத் தான் அறிவீனர்கள் இதை அரபு மொழியிலும் நுழைத்து விட்டனர்,
அரபு மொழியின் அகர வரிசையை நாம் அறிவோம்.
1. أ أ
2. ب ب
3. ج ت
4. د ث
5. ه ج
6. و ح
7. ز خ
8. ح د
9. ط ذ
10. ي ر
11. ك ز
12. ل س
13. م ش
14. ن ص
15. س ض
16. ع ط
17. ف ظ
18. ص ع
19. ق غ
20. رف
21. ش ق
22. ت ك
23. ث ل
24. خ م
25. ذ ن
26. ض و
27. ظ ه
28. غ ي
அப்ஜத் கணக்கு அந்த வரிசைப்படி அமைக்கப்படவில்லை.

அரபு மொழியிலும், ஹிப்ரு மொழியிலும் அலிப் முதல் எழுத்தாகவும் பா இரண்டாம் எழுத்தாகவும் உள்ளது.
ஆனால் அரபு மொழியில் முன்றாவது எழுத்து தா ஆகும். ஹிப்ரு மொழியில் மூன்றாவது எழுத்து ஜீம் ஆகும்.
மேற்கண்ட அப்ஜத் கணக்கைக் கவனித்தால் மூன்றாவது எழுத்தாக ஜீம், நான்காவது எழுத்தாக தால், ஐந்தாவது எழுத்தாக ஹா இப்படி முழுக்க முழுக்க ஹிப்ரு மொழி வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
யூதர்களின் ஹிப்ரு மொழி வரிசைப்படி இது அமைந்திருப்பதும் மேற்கண்ட ஹிப்ரு மொழியில் வழங்கப்பட்டுள்ள அதே எண்களே அரபு எழுத்துக்களுக்கும் வழங்கி இருப்பதும் இதற்குப் போதிய சான்றாகும்.

( ذ ض ش خ غ ث ஆகிய எழுத்துக்கள் ஹிப்ரு மொழியில் இல்லாததால் அதற்கு மட்டும் இந்த அறிவீனர்கள் எண்கள் அமைத்தனர்)
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார்.



786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அத்தங்கள் கொண்ட வாத்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.
அப்துல் கபுர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப் பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். முஸ்லிமல்லாதவர்களின் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியுள்ளாகள்.
(பாக்க அல்குஆன் 27:30)

حدثنا محمد بن مقاتل أبو الحسن أخبرنا عبد الله أخبرنا يونس عن الزهري قال أخبرني عبيد الله بن عبد الله بن عتبة أن ابن عباس أخبره أن أبا سفيان بن حرب أخبره أن هرقل أرسل إليه في نفر من قريش وكانوا تجارا بالشأم فأتوه فذكر الحديث قال ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم فقرئ فإذا فيه بسم الله الرحمن الرحيم من محمد عبد الله ورسوله إلى هرقل عظيم الروم السلام على من اتبع الهدى أما بعد
நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுதியுள்ளனர்.
பார்க்க : புகாரி 6261

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்

*****************************************************************************
முன்னோர்களை பின்பற்றலாமா ? ## நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார் களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார் களோ அந்த முறையில் தான் நாமும் வாழ வேண்டும் என்பது சிலரது வாதமாகும். எந்தப் பெரிய அறிஞனாக இருந்தாலும்,விஞ்ஞானியாக இருந்தாலும், மிகப் பெரிய ஆய்வாளனாக இருந்தாலும் அனைவரையும் முட்டாலாக மாற்றும் ஒரு குருட்டு பக்திதான் இந்த முன்னோர்கள் வாதம். எந்தப் பெரிய கல்வியாளனையும் முன்னோர்கள் என்ற வாதம் ஒரு பக்தி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடும். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த குருட்டு பக்தியை துடைத்தெரிகிறது. குர்ஆன் கூறும் செய்திகளைப் பாருங்கள். وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آَبَاءَنَا أَوَلَوْ كَانَ آَبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ (2:170) அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 2:170) மனிதனது அறிவுக்கும்இ சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்தக் குருட்டு பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இந்த வசனத்தில் கட்டளையிடுகின்றான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற மதத்தவரிடமிருந்து காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர். முன்னோர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும், தெளிவாக அது சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட, "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அதையே நாங்களும் செய்கிறோம்'' எனக் கூறுகின்றனர். சமாதிகளில் வழிபாடு செய்வதும், ஷைகுமார்களின் கால்களில் விழுவதும், சந்தனக் கூடு, கொடியேற்றம் நடத்துவதும், கத்தம் பாத்திஹாக்களை சிரத்தையுடன் செய்து வருவதும், இது போன்ற இன்னும் பல காரியங்களும் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றுவது தான். அல்லாஹ்வும் அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால், "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?'' என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான மறுப்பு அமைந்துள்ளது. இவர்களின் இந்தக் குருட்டு பக்திக்கான காரணம் என்ன? நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித்தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி صلى الله عليه وسلم அவர்களின் வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும். நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து நபித்தோழர்களும், அவர்களிட மிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தைக் கற்றாலும் கூட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. ஏசுவை இறைவனின் மகன் என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகன் இல்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறது? வாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து சேர முடியாது என்பதைக் காட்டவில்லையா? இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்ப இறைவனை வணங்குவதற்காக கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஅபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபட்டது எதைக் காட்டுகிறது? முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்டவில்லையா?