முன்னாள் ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் போல் வரவேண்டும் என்று எண்ணி பெயர் வைத்தோம். இன்று அது நிறைவேறும் தருணம் வந்துவிட்டது,'' என்று துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் தாயார் தெரிவித்துள்ளார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் பிறந்தது
04/05/1957
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தது
13/05/1962 முதல் 13/05/1967 வரை.
சி.பி.ராதா கிருஷ்ணன் பிறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி ஆகிறார்..
சங்கிகள் தான் பிராடு என்றால் சங்கிகள்
அம்மாவுமா?
பொய்யை பொருந்த சொல்லுமா...