- Sep 04, 2026 09:23 IST
15 நாட்களாக தொடரும் போராட்டம் - தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடந்த 15 நாட்களாக போராடி வரும் நிலையில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் இன்று பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chennai-city-news-weather-and-politics-live-updates-12489439





