தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (05.06.2026) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாகப் பல முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (மின்வாரியம்) அறிவித்துள்ளது.
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் சீராக வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெள்ளிக்கிழமை (05.06.2026) மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய இடங்களின் விவரங்கள் மாவட்ட வாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
கோயம்பேடு ஜெய் நகர், அமராவதி நகர், பிரகதீஸ்வரர் நகர், சக்தி நகர், வள்ளுவர் சாலை, பாலவிநாயகர் நகர், விநாயகபுரம், அன்னை சத்யா நகர், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோயில் தெரு.
டாக்டர்.அம்பேத்கர் தெரு, டிஎஸ்டி நகர், ஜானகிராமன் காலனி, 100 அடி சாலையின் ஒரு பகுதி, எஸ்.ஏ.எப். கேம்ஸ் வில்லேஜ், அழகிரி நகர், சின்மையா நகர், லோகநாதன் நகர், இந்திரா காந்தி தெரு, மாங்காளி நகர்.
கோவை மாவட்டப் பகுதிகள்:
கோவை நகரம்: காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ பகுதி வரை, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்.
கோவை வடக்கு: கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், ஆசிரியர் காலனி, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், தொப்பம்பட்டி.
கோவை தெற்கு: செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.
திண்டுக்கல் மாவட்டப் பகுதிகள்:
ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம்.
உடுமலைப்பேட்டை பகுதிகள்:
உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, மார்க்கெட்.
எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டணம், மருள்பட்டி, பி.குளம்.
பெரம்பலூர், புதுக்கோட்டை & தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகள்:
பெரம்பலூர்: செந்துறை, நடுவலூர், தேலூர், கல்லங்குறிச்சி, கலெக்டர் அலுவலகம், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, வாட்டர் ஒர்க்ஸ், பூஞ்சோலை.
புதுக்கோட்டை: கறம்பக்குடி சுற்றுவட்டாரப் பகுதி, நெடுவாசல் சுற்றுவட்டாரப் பகுதி, ரெகுநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதி, புனல்குளம் சுற்றுப்புறம், குளத்தூர் நாயக்கர்பட்டி சுற்றுப்புறம்.
தஞ்சாவூர்: ஒக்கநாடு கீழையூர், வீரமாசன்பேட்டை, முள்ளுக்குடி.
வேலூர் மாவட்டப் பகுதிகள்:
பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, ஏரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்பட உள்ள இடங்களின் பட்டியலைத் தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-power-cut-alert-june-5-chennai-coimbatore-vellore-areas-list-12003081





