வெள்ளி, 31 மே, 2013

10-ம் வகுப்பு தேர்வு முடிவு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.....

498 மதிப்பெண் பெற்று 9 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
497 மதிப்பெண் பெற்று 52 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
496 மதிப்பெண் பெற்று 137 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

www.puthiyathalaimurai.tv

Majestic Matriculation School :-MKPatti
a) B. Mohamed Yousu 463 (First Place)
b)

Infant Jesus School- Annavasal
a) Anusiya - 482
b) Bharathi raja - 474

Mother .Terasa .School- Meetusalai
a) Arul malar 485,
b) Shubasree 478,

பாலியல் வன்கொடுமை

உண்மை சம்பவம் ...  முழுவதும் படித்துவிட்டு  அனைவரும் பகிரவும்....

....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள் ... 

சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன்  குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர். பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கபடுகின்றனர்... 
இங்கே நடக்கும் பெரும் அநியாயங்களை ஊமை ஊடகங்கள் ஏனோ மறைத்து விடுகின்றன. கடந்த 29.5.13 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியை சேர்ந்த,  ரம்யா(20) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தி.நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

அப்பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை மறைத்து விட்டு , அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞரை அப்பெண் காதலித்ததாகவும், அவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கதை கட்டுகிறது சம்பந்தப்பட்ட நிர்வாகம்.தற்கொலைக்கு தூண்டியதாக பழி சுமத்தப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டு வரும், அப்பாவி இளைஞர் சுரேந்தர், நெல்லை மாவட்டம், கடையம் பகுதியை சேர்ந்தவராவார். 

இந்த சம்பவத்தை தற்கொலை என்று சொல்வது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானதாகும்.
சம்பந்தப்பட்ட இருவரும் வெவ்வேறு கிளை நிறுவனங்களில் பணிபுபுரிந்து வருபவர்கள். இந்நிறுவனத்தின் விதிமுறைகளின் படி, இவர்கள் இருவரும் சந்திக்க கூட முடியாது. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள்.  அறிமுகமில்லாத இவர்கள் இருவரும் எப்படி காதலித்திருக்க முடியும்....?..?..?

இந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த இடம் எதுவென்று தெரியுமா ... இதே சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியில் தான்...
சம்பவத்தன்று அந்த பெண்  உடல் நிலை சரியில்லாததால், விடுமுறையில் இருந்துள்ளதாக அந்நிறுவனத்தின் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அப்பெண்ணுடன் பணிபுரியும் மற்ற பெண்களிடம் விசாரிக்கையில், அந்த பெண் யாரையும் காதலிக்கவில்லையென்றும், சம்பவத்தன்று விடுப்பு எடுப்பதாக தெரிவிக்கவில்லையென்றும் , அப்பெண்ணுக்கு உடல் நிலையில் எந்தபிரச்சனையும் இல்லையென்றும் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் அந்த பெண்ணைத்தவிர வேறு யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அப்படியென்றால் விடுதியின், பெண் காப்பாளர், விடுதி காவலர், மற்றும் பணியாளர்கள் எங்கே போனார்கள்..??..?
மதியம் சரியாக 3.30 மணிக்கு அனைவரும் வேலை காரணமாக வெளியே சென்றிருப்பார்களோ..?
அப்படியென்றால் நடந்தது என்ன..?
தற்கொலையா.? அல்லது பாலியல் வன்புனர்வினால் ஏற்பட்ட கொலையா..? இல்லையென்றால் அப்பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சடலத்தை அப்பெண்ணின் குடும்பத்திடம் ஒப்படைத்தது ஏன்.?..?
பழி சுமத்தப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் நிலை என்ன ?

இந்நிறுவனத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல அப்படியிருந்தும் இந்நிறுவனத்தின் மீது இது வரையில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

VIP  முகமூடி அணிந்துள்ள இம்மாதிரி சமூக விரோதிகளின் மீது அதிகார வர்க்கமும்,காவல் துறையும்  கனிவு காட்டுவது ஏனோ.?
இந்நிகழ்வுகளுக்கு முடிவு தான் என்ன..?
அந்நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற பெண்களின் என்ன வழி ..

--விடை தெரியாமல் தி.நகர் பகுதி மக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள்....
உண்மை சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்....

....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள் ...

சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன்குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர். பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கபடுகின்றனர்...
இங்கே நடக்கும் பெரும் அநியாயங்களை ஊமை ஊடகங்கள் ஏனோ மறைத்து விடுகின்றன. கடந்த 29.5.13 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியை சேர்ந்த, ரம்யா(20) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தி.நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அப்பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை மறைத்து விட்டு , அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞரை அப்பெண் காதலித்ததாகவும், அவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கதை கட்டுகிறது சம்பந்தப்பட்ட நிர்வாகம்.தற்கொலைக்கு தூண்டியதாக பழி சுமத்தப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டு வரும், அப்பாவி இளைஞர் சுரேந்தர், நெல்லை மாவட்டம், கடையம் பகுதியை சேர்ந்தவராவார்.

இந்த சம்பவத்தை தற்கொலை என்று சொல்வது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானதாகும்.
சம்பந்தப்பட்ட இருவரும் வெவ்வேறு கிளை நிறுவனங்களில் பணிபுபுரிந்து வருபவர்கள். இந்நிறுவனத்தின் விதிமுறைகளின் படி, இவர்கள் இருவரும் சந்திக்க கூட முடியாது. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். அறிமுகமில்லாத இவர்கள் இருவரும் எப்படி காதலித்திருக்க முடியும்....?..?..?

இந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த இடம் எதுவென்று தெரியுமா ... இதே சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியில் தான்...
சம்பவத்தன்று அந்த பெண் உடல் நிலை சரியில்லாததால், விடுமுறையில் இருந்துள்ளதாக அந்நிறுவனத்தின் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அப்பெண்ணுடன் பணிபுரியும் மற்ற பெண்களிடம் விசாரிக்கையில், அந்த பெண் யாரையும் காதலிக்கவில்லையென்றும், சம்பவத்தன்று விடுப்பு எடுப்பதாக தெரிவிக்கவில்லையென்றும் , அப்பெண்ணுக்கு உடல் நிலையில் எந்தபிரச்சனையும் இல்லையென்றும் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் அந்த பெண்ணைத்தவிர வேறு யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியென்றால் விடுதியின், பெண் காப்பாளர், விடுதி காவலர், மற்றும் பணியாளர்கள் எங்கே போனார்கள்..??..?
மதியம் சரியாக 3.30 மணிக்கு அனைவரும் வேலை காரணமாக வெளியே சென்றிருப்பார்களோ..?
அப்படியென்றால் நடந்தது என்ன..?
தற்கொலையா.? அல்லது பாலியல் வன்புனர்வினால் ஏற்பட்ட கொலையா..? இல்லையென்றால் அப்பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சடலத்தை அப்பெண்ணின் குடும்பத்திடம் ஒப்படைத்தது ஏன்.?..?
பழி சுமத்தப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் நிலை என்ன ?

இந்நிறுவனத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல அப்படியிருந்தும் இந்நிறுவனத்தின் மீது இது வரையில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

VIP முகமூடி அணிந்துள்ள இம்மாதிரி சமூக விரோதிகளின் மீது அதிகார வர்க்கமும்,காவல் துறையும் கனிவு காட்டுவது ஏனோ.?
இந்நிகழ்வுகளுக்கு முடிவு தான் என்ன..?
அந்நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற பெண்களின் என்ன வழி ..

--விடை தெரியாமல் தி.நகர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்...

வியாழன், 30 மே, 2013

கனமான மலை


Photograph - RS Suhaib
முபட்டி - 30/05/2013 மாலை 4.15 மணி முதல் - 4.50 வரை - கனமான மலை - கொட்டி தீர்த்தது - சுமார் 4C ,மழை பதிவானது.  வெப்பத்தின் தாக்கம் குறைத்ததில் மக்கள் மகிழ்ச்சி .


செவ்வாய், 28 மே, 2013

அம்மா திட்டத்தின்


அம்மா  திட்டத்தின் கீழ், ஒவ்வரு கிராம நிர்வாக அலுவலகத்தில் ஏராளமாக விரைவு  பணிகள் நடைபெற்றது.

  • குடும்ப அட்டையில்  பெயர் இணைதல் 
  • குடும்ப அட்டையில்  பெயர் நீக்குதல் 
  • குடும்ப அட்டையில்  பெயர் சரிசெய்தல் 
  • பட்ட பெயர் மாற்றுதல் 




  
இது  போன்ற  விரைவு பணிகள் ஒவ்வரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மேற்கொண்டால் மக்கள்  பயன் அடைவார்கள் என்பது சமுக ஆர்வலர்கள் கருத்து.

திங்கள், 27 மே, 2013

RSS தீவிரவாத இயக்

 தயவு செய்து எந்த கமெண்டும்
வேண்டாம். ஷேர் செய்யுங்கள் முடிந்த
அளவுநண்பர்கள், உறவினர், அரசாங்க உயர்
அதிகாரிகள், அரசியல் வாதிகள், காவல்
துறை அதிகாரிகள்
என்று எல்லோருக்கும் ஷேர்
செய்யுங்கள்!!!!!!!

RSS தீவிரவாத இயக்கத்தில் புதிதாக
மூளைச்சலவை செயபட்ட
ரவி யாதவு என்கின்ற சிறுவன்
ஆதாரமற்ற மத வெறி தூண்டும் செயலில்
இறங்கி சமுதாயத்தில் பிளவு ஏற்பட
செய்யும்
அணைத்து நாசவேலை செய்து கொண்டு இருகின்றான்
கீழை கொடுகபட்ட லிங்க் பார்க்கவும்.

http://www.facebook.com/photo.php?
fbid=377664815684779&set=a.1024­
65323204731.3233.100­
003237906071&type=1&theater

அதாவது இஸ்லாமியர்கள் மத மற்றம் செய்ய
லவ் ஜிஹாத் என்ற ஆயுதத்தை கேடயமாக
பயன்படுத்துகின்றனர் என்று கஷ்மீரில்
போராளியாக இருக்கும் சகோதர்கள்
படத்தை போட்டு தமிழ் நாட்டில்
சகோதரத்துவம் கெடுக்கும் எண்ணத்தில்
RSS தீவிரவாத இயக்கம்
இவனை முகனுளில் இறங்க செய்துள்ளது.

கடந்த மாதம் கேரளா மாநிலத்தில் லவ்
ஜிகாத்
முழு ஆய்வு எடுக்கப்பட்டது அதன்
முழுவிபரம் பத்திரிகை யூடுபில்
சிறு செய்திகளாக வெளிவந்தாலும்
மக்கள் இடைய அதிகமக சென்று அடைந்தது.

அதன் ஆதாரம் வீடியோ இதோ :
http://www.youtube.com/watch?
v=xsNQrGoLfAs

நேற்று நீதிபதி மார்கண்டேய
கட்ஜு அறிக்கைள்
கோவில்களை இடித்து இஸ்லாமை இந்தி
பரப்ப வேண்டிய சூழ்நிலை முகலாய
மன்னர்களுக்கு ஒரு போதும்
இருந்ததில்லை, இந்தியாவில்
வெகுவாக பரவிய
இஸ்லாமை கண்டு பொறாமை கொண்ட
ஒரு கள்ள நரி கூட்டம் பரப்பிவிட்ட
பொய் அது..

ஒரு போதும் உண்மை,
பொய் வென்றிட முடியாது.
சமுதாயத்தில் சகோதரத்துவம் என்றும்
வேண்டு விட
கூடாது என்று முழுவீச்சில்
இருக்கும் இந்த RSS தீவிரவாத இயக்கம்
தடை செய்யப்படவேண்டும் மற்றும் இந்த
காவி தீவிரவாதி முகம் முகனுளில்
மட்டும் இல்லாமல் அணைத்து காவல்
துறைக்கு சென்று அடையவேண்டும் -

முடிந்தால் CM செல்லுக்கு கூட
கொண்டு செல்லுங்கள்.
 

ஞாயிறு, 26 மே, 2013

வெகுவாக பரவிய

கோவில்களை இடித்து இஸ்லாமை இந்தியாவில் பரப்ப வேண்டிய சூழ்நிலை முகலாய மன்னர்களுக்கு ஒரு போதும் இருந்ததில்லை, இந்தியாவில் வெகுவாக பரவிய இஸ்லாமை கண்டு பொறாமை கொண்ட ஒரு கள்ள நரி கூட்டம் பரப்பிவிட்ட பொய் அது.. ஒரு போதும் உண்மை, பொய் வென்றிட முடியாது..

Ministry of Labor is warning

The Ministry of Labor has advised expatriates not to pay their sponsors any fee for rectifying their status in the country.
This comes amid reports that unscrupulous sponsors are illegally charging expatriates between SR 3,000 and SR 15,000 for transferring their sponsorship and getting new residency permits.
The sponsors are taking advantage of the three-month grace period, which ends on July 3, for workers to sort out their work permits or go home. No fees are charged by the Saudi government for these processes. Ministry spokesman Hattab Al-Enizi told Arab News that expatriate workers are not obliged to pay any money to their individual employers to transfer their sponsorship.
Al-Enizi confirmed that there have been reports of Saudi individuals asking expatriates to pay them sponsorship transfer fees and “sometimes commission.”
“The Labor Ministry wants to clarify that expats should not obey sponsors who are looking for money,” he said. He added that there are no penalties for such illegal behavior. “We don’t have any law to punish sponsors who are asking for money or commission. What we can do is to just warn expats not to pay money, when it’s the sponsor’s duty to pay the fees.”
Arab News spoke to a number of expatriates who said they had been forced to pay their sponsors a lot of money, even though they know they do not have to do so.
Abdullah Al-Zaidi, a Yemeni private driver, said: “I’ve been working as a private driver for two years without the permission of my sponsor. The king’s latest decision encouraged me to correct my status and find a new sponsor. I have been looking for sponsors, but unfortunately all of them asked me to pay high amounts in fees, work for them at a low salary, and pay commission to their business managers.”
“My new sponsor asked me to pay SR 10,000 to him and SR 5,000 to his business manager. They consider the SR 5,000 a commission.”
Al-Zaidi said he does not have a problem paying sponsorship fees, but not the commission.
“It is totally unfair to pay that much money, especially when the king decreed that everything should be done for free. Those sponsors are really violating the rules, and undermining the efforts of King Abdullah,” he said. A Syrian who works for a Saudi business owner as a manager admitted that he is using the three-month grace period to make money.
“Since the decision was announced, most illegal workers in the company asked me to help them transfer their sponsorship. I have to get my commission too even though the Ministry of Labor facilitates everything. My boss knows this and agreed because he also asked the workers to pay sponsorship fees, which is against Saudi rules,” he said.
Arab News found that expatriates have to pay between SR 5,000 and SR 10,000 and an additional commission for various services.
If a worker does not have an identity card, the commission could be as high as SR 7,000. If the worker has an identity document but ran away from his or her sponsor, then the commission is about SR 5,000.
For Asian expatriates who are working in unskilled, low-paying jobs, the commission is between SR 3,000 and SR 5,000. For Arab expatriates, including Egyptians, Syrians, Jordanians and the Lebanese, the commission is usually between SR 6,000 and SR 10,000.

The Ministry of Labor is warning expatriates not to pay their sponsors any fee for rectifying their status in the country. No fees are charged by the Saudi government for these processes, says ministry spokesman Hattab Al-Enizi.

Have you encountered any such complaint from people you know?

READ MORE: http://www.arabnews.com/news/452960

செவ்வாய், 21 மே, 2013

இப்படியும் ஒரு முதலமைச்சர்!



நம்புங்கள்... இப்படியும் ஒரு முதலமைச்சர்!

கையிருப்புத் தொகை ரூபாய் 1,080. 00
வங்கி இருப்பு ரூபாய் 9,720. 00
மொத்தச் சொத்து மதிப்பு... ரூபாய் 2,20,000. 00

இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), அவர்களுடைய சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வந்த சொத்து!

'ம்க்கும்... மத்ததெல்லாம் பொண்டாட்டி பேர்ல, பினாமி பேர்ல இருக்கும்' என்று அவசரப்பட்டுவிடாதீர்கள்...

மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் இவருடைய மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா... ஓய்வூதிய பலன்களாக பெற்ற வகையில் நிலையான வைப்புத் தொகையாக 23 லட்சத்தி 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருக்கிறார். கையிருப்பு தங்கம் 20 கிராம். இதன் மதிப்பு, ரூபாய் 72, 000. கையிருப்பு ரொக்கம் 22 ஆயிரத்து 15 ரூபாய். ஆக மொத்த மதிப்பு 24 லட்சத்தி 52 ஆயிரத்தி 395 ரூபாய்.

இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. எல்லாருக்குமே ஐந்து இலக்கங்களை தாண்டிய சம்பளம்தான். நாட்டிலேயே மிகமிக குறைவாக சம்பளம் வழங்கப்படுவது திரிபுராவில்தான். மாதச் சம்பளம் 9,200 ரூபாய். இதை அப்படியே கட்சியிடம் கொடுத்து விடுவார் மாணிக் சர்க்கார். கட்சிக்கு தன் உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு, கட்சியிலிருந்து வழங்கப்படும் உபகாரச் சம்பளம் மட்டுமே இவருக்கு உண்டு. அந்த வகையில் மாணிக் சர்க்காருக்கு மாதம் 5,000 ரூபாய் தரப்படுகிறது.

என்னதான் முட்டி மோதிக் கணக்குப் போட்டாலும்... முதல்வர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 27 லட்ச ரூபாயைத் தாண்டவில்லை.

அடச்சே... நம்ம ஊரில், சும்மா நான்கு தெருவுகளை உள்ளடக்கிய கவுன்சிலர் பதவியில் உட்கார்ந்திருப்பவர்களில் பலருக்கும் பல கோடிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. மாத வருமானமே பல லட்சங்களில். ஓயாமல் பறப்பது டாடா சுமோ, இன்னோவா, சைலோ... போன்ற சொகுசு கார்களில்தான். இந்த மனுஷன் என்னடாவென்றால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லாமல், நான்கு முறை முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.


LIKE-► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]
நம்புங்கள்... இப்படியும் ஒரு முதலமைச்சர்!

கையிருப்புத் தொகை ரூபாய் 1,080. 00
வங்கி இருப்பு ரூபாய் 9,720. 00
மொத்தச் சொத்து மதிப்பு... ரூபாய் 2,20,000. 00

இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), அவர்களுடைய சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வந்த சொத்து!

'ம்க்கும்... மத்ததெல்லாம் பொண்டாட்டி பேர்ல, பினாமி பேர்ல இருக்கும்' என்று அவசரப்பட்டுவிடாதீர்கள்...

மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் இவருடைய மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா... ஓய்வூதிய பலன்களாக பெற்ற வகையில் நிலையான வைப்புத் தொகையாக 23 லட்சத்தி 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருக்கிறார். கையிருப்பு தங்கம் 20 கிராம். இதன் மதிப்பு, ரூபாய் 72, 000. கையிருப்பு ரொக்கம் 22 ஆயிரத்து 15 ரூபாய். ஆக மொத்த மதிப்பு 24 லட்சத்தி 52 ஆயிரத்தி 395 ரூபாய்.

இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. எல்லாருக்குமே ஐந்து இலக்கங்களை தாண்டிய சம்பளம்தான். நாட்டிலேயே மிகமிக குறைவாக சம்பளம் வழங்கப்படுவது திரிபுராவில்தான். மாதச் சம்பளம் 9,200 ரூபாய். இதை அப்படியே கட்சியிடம் கொடுத்து விடுவார் மாணிக் சர்க்கார். கட்சிக்கு தன் உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு, கட்சியிலிருந்து வழங்கப்படும் உபகாரச் சம்பளம் மட்டுமே இவருக்கு உண்டு. அந்த வகையில் மாணிக் சர்க்காருக்கு மாதம் 5,000 ரூபாய் தரப்படுகிறது.

என்னதான் முட்டி மோதிக் கணக்குப் போட்டாலும்... முதல்வர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 27 லட்ச ரூபாயைத் தாண்டவில்லை.

அடச்சே... நம்ம ஊரில், சும்மா நான்கு தெருவுகளை உள்ளடக்கிய கவுன்சிலர் பதவியில் உட்கார்ந்திருப்பவர்களில் பலருக்கும் பல கோடிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. மாத வருமானமே பல லட்சங்களில். ஓயாமல் பறப்பது டாடா சுமோ, இன்னோவா, சைலோ... போன்ற சொகுசு கார்களில்தான். இந்த மனுஷன் என்னடாவென்றால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லாமல், நான்கு முறை முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

கைது


படித்ததில் பிடித்தது 

இது யாருக்கு தேவையோ தெரியாது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் அவசியம்.நீங்களும் படிங்க .....


நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். 

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு 

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு 

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் 

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும் 

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது 

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல் 

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை. 

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
*******

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள் 

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். 

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும் 

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும். 

4. கைது செய்யப்பட்ட விபரம் 8  முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும். 

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும் 

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும். 

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். 

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்
இது யாருக்கு தேவையோ தெரியாது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் அவசியம்.நீங்களும் படிங்க .....


நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
*******

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்

தைராய்டு

தைராய்டு பற்றிய தகவல்கள் ..!


தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?

கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான். இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.

தைராய்டு நோய்க்கு என்ன காரணம்?

நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இளம் வயதில் புற்றுநோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். குறிப்பாக நம் உணவில் அயோடின் குறைவைக்கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.

காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் டாக்டர்? அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு?

ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.

தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே?

தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.

தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.

1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர்.
2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.

ஹைபோ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.

ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.

உணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்பு?

பொதுவாக நம் நாட்டில் மலை அடிவாரம், கடல் இல்லாத பகுதிகளில் உள்ள தண்ணீரில் உணவில் உள்ள உப்பில் அயோடைஸ்டு குறைவாகத்தான் இருக்கும். எனவே இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கம் எல்லா இடங்களிலும் அயோடைஸ்டு கலந்த உப்பு விநியோகிக்க ஏற்பாடு செய்தது. இன்றைக்கு கடைகளில் விற்கப்படுகின்ற அனைத்து உப்புகளும் அயோடைஸ்டு கலந்த உப்புதான்.

தைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்?

குறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து மருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். எந்த நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை. அதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.

1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது, 2. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து, 3. அறுவை சிகிச்சை. தைராய்டு அதிகமாக சுரக்கின்ற நோயாளிக்கு மருந்து மாத்திரையே நிரந்தரமான தீர்வாக அமையாது. 6 முதல் 12 மாதம் வரை மருந்து சாப்பிட்டு பார்த்து குணமாகவில்லை என்றால் அணுத்தன்மை உள்ள சொட்டு மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்து குணப்படுத்தி விடலாம்.

அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சை பற்றி சொல்லுங்களேன்?

இன்று வேகமாக வளர்ந்து வரும் அணுக்கதிர் மருத்துவத்தில் இத்தகைய தைராய்டு பாதிப்புகளை கண்டுபிடிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஐசோடோப் எனப்படும் அணுக்கதிர் மருந்து உபயோகிக்கப்படுகிறது. கதிர் இயக்கத் தன்மை உடைய இந்த மருந்தை நோயாளிக்கு வாய் வழியாகவோ அல்லது ஊசி வழியாகவோ செலுத்தப்படும். உடலில் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும் புற்றுநோய்களையும் குறிப்பாக மூளை, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களை கண்டுபிடிக்க முடியும். இந்த மருந்து பாபா அணுக்கதிர் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப் பட்டு இந்தியா முழுதும் அனுப்பப் படுகிறது. கழுத்தில் ஏதேனும் கட்டி இருந்தால் குழந்தைகள் படிப்பிலும், வளர்ச்சியிலும் மந்தமாக காணப் பட்டால், சுரப்பிகளில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

இந்த அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சையினை பெற்ற நோயாளி அன்றைக்கே வீட்டுக்குப் போய்விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டாம். ரத்த இழப்பும் இருக்காது. நோகாமல் தைராய்டு நோயை அகற்றுகின்ற அற்புதமான அதிநவீன மருத்துவம் இது.

சில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே?

பெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின் வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும்.

இந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும்.

படிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.

தைராய்டில் புற்றுநோய் வருமா?

தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.

1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.
2. குரலில் மாற்றம் ஏற்படும்.
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.

பெரும்பான்மையான தைராய்டு புற்று நோயை ஆபரேஷனுக்குப் பிறகு அணுக்கதிர் சொட்டு மருந்தினை கொடுத்தே குணப்படுத்தி விடலாம்

Sisters Standing for Sisters


Thank you to the amazing speakers who inspired us at the "Sisters Standing for Sisters" conference yesterday in Chicago!
A big thank you also to our amazing volunteers and attendees.
If you're interested in more ways to contribute to the Burma Task Force,

Thank you again! It was an inspiring event because of all the amazing people who attended.
Thank you to the amazing speakers who inspired us at the "Sisters Standing for Sisters" conference yesterday in Chicago! 
A big thank you also to our amazing volunteers and attendees. 
If you're interested in more ways to contribute to the Burma Task Force, please visit us at www.BurmaMuslims.org to sign up for Action Alerts, fill out a volunteer form or to donate. 

Thank you again! It was an inspiring event because of all the amazing people who attended.

திங்கள், 20 மே, 2013

Spicy

Order Now !!!! Halal -Hygienic -  Fast Foods . Now at Pudukkottai. First Year Completion .
Special Offers!!!!!!!!!!!!!



Say No to - வந்தே மாதரம்


வந்தே மாதரம் விவகாரம் : வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்........!!


வந்தே மாதரம் விவகாரம் : வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்........!!

வந்தே மாதரம் பாடலின்போது நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்த ஷபீகுர் ரஹ்மான் எம்பி.,க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை லக்னவ் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சவுரப் ஷர்மா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.சிங் மற்றும் வீ.கே.அரோடா அடங்கிய இரு நபர் அமர்வு நீதிமன்றத்தில், காரசாரமான விவாதம் நடை பெற்றது.

வந்தே மாதரம் என்பது தேசிய கீதமாகாது, இதை பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்தவும் முடியாது என எடுத்துக் கூறப்பட்டது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கரிஞரும் "ஜன கன மன" தான் தேசிய கீதம் என எடுத்துரைத்ததுடன் வந்தே மாதரம் குறித்து எங்கும் சொல்லப்படவில்லை என்பதையும் ஆமோதித்தார்.

இதை தொடர்ந்து, சவுரப் ஷர்மா தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் வந்தே மாதரம் நிகழ்ச்சியை புறக்கணித்தது, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு, அதை எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்யமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

News : Maruppu

வந்தே மாதரம் பாடலின்போது நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்த ஷபீகுர் ரஹ்மான் எம்பி.,க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை லக்னவ் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சவுரப் ஷர்மா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.சிங் மற்றும் வீ.கே.அரோடா அடங்கிய இரு நபர் அமர்வு நீதிமன்றத்தில், காரசாரமான விவாதம் நடை பெற்றது.

வந்தே மாதரம் என்பது தேசிய கீதமாகாது, இதை பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்தவும் முடியாது என எடுத்துக் கூறப்பட்டது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கரிஞரும் "ஜன கன மன" தான் தேசிய கீதம் என எடுத்துரைத்ததுடன் வந்தே மாதரம் குறித்து எங்கும் சொல்லப்படவில்லை என்பதையும் ஆமோதித்தார்.

இதை தொடர்ந்து, சவுரப் ஷர்மா தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் வந்தே மாதரம் நிகழ்ச்சியை புறக்கணித்தது, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு, அதை எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்யமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஞாயிறு, 19 மே, 2013

SCHOLARSHIP PROGRAMS FOR MUSLIM


DIFFERENT SCHOLARSHIP PROGRAMS FOR MUSLIM STUDENTS:
IDB SCHOLARSHIP PROGRAM
The Islamic Development Bank, Jeddah (IDB), in pursuance of its policy of helping students belonging to 
Muslim Community around the world, is pleased to announce Scholarships for students from the Muslim 
Community of India for study in a recognized University/College in their own country. The Scholarship is for 
the meritorious but financially weak and needystudents who intend to seek admission in the academic 
year 2011-12 in the First Year of the professional degree course in the field of Medicine i.e. MBBS, BDS, 
Pharmacy, Veterinary, Physiotherapy, Nursing including Bachelors Degree in Unani, Ayurvedic & 
Microbiology or Engineering (all Branches including Computer and Communications), Agriculture, BioTechnology, Fisheries, Forestry, Food Technology, Business Administration and Law.
Applications for the scholarship should meet the following requirements:
Have secured minimum 60% marks in English, Physics, Chemistry and Biology/Mathematics 
in SSC (10+2) examination except for Maharashtra, Andhra Pradesh,Karnataka, Kerala and 
Tamilnadu who should have 70% in the aggregate in above four subjects.
Applicants for bachelor courses in BBA + MBA (integrated course) 4 years and LAW have 
scored minimum 60% marks in English and optional/elective subjects in SSC (10+2).
Age not over 24 years and not in receipt of any other scholarship.
Students or his/her parents are financially weak and unable to pay for his/her 
education. Students opting for payment seats need not apply.
Students benefiting from this scholarship must undertake to serve his/her community and country 
on completion of their studies for a period not less than the duration of the scholarship
Now the students can download the Application form directly from our websites mention below:
www.sit-india.org
www.metdelhi.org
Please write for Application Forms available Free of Charge giving course details and the date 
of admission along with a self-addressed envelope of 25x11 cm size with postage stamps of Rs. 
15/= affixed on it, to:
T H E S T U D E N T S I S L A M I C T R U S T
E-3, Abul Fazl Enclave,
Jamia Nagar, New Delhi – 110 025
Telephone: 011-26941028, 26957004
E-mail: sitdelhi@gmail.com, sitdelhi@yahoo.comUnited Islamic AidUnited Islamic Aid 
195 / 213, SVP Road, Dongri, Maharashtra, 400 009, India
+91 2223736875, +91 2223730689
http://www.irf.net
EVERY YEAR UNITED ISLAMIC AID CONDUCTS SCHOLARSHIP PROGRAMS
students must fulfill some conditions including
The student should be religious.
Scholarship would be given to those students who are not able to pay the fees for their 
courses and whose educational performance is satisfactory.
Students clearing the examination would be called for an interview.
Those students who clear the interview would be awarded 100% scholarship.
Website list (38 Websites) providing Scholarships to Muslim Minority 
StudentsHere is a list of Websites (of various Organizations) having information about various Scholarships for 
Muslim Minority Students in India.
This is not necessary that they only provide Scholarships to Muslim students only. Some of them provide 
Scholarships to other students also.
Government Scholarships for Muslim Students:
Government of India: http://minorityaffairs.gov.in
West Bengal: http://www.wbmdfc.org
Uttar Pradesh: http://minoritywelfare.up.nic.in
Rajasthan: http://sje.rajasthan.gov.in
Pondicherry: http://socwelfare.pondicherry.gov.in
Orissa: http://www.orissa.gov.in
Madhya Pradesh: http://www.mp.gov.in
Kerala: http://www.collegiateedu.kerala.gov.in
Himachal Pradesh: http://www.himachal.nic.in
Gujarat: http://sje.gujarat.gov.in
Goa: http://www.goasocialwelfare.com
Delhi: http://www.scstwelfare.delhigovt.nic.in
Chandigarh: http://www.chdeducation.gov.in
Bihar: http://minoritywelfare.bih.nic.in
Andhra Pradesh: http://apsmfc.com
Scholarships from various Organizations:
www.imef-ub.org
http://www.iiccentre.org
http://www.wbmdfc.org
http://www.sit-india.org
www.muslimhands.org
http://www.metdelhi.org
http://www.mp.gov.in
http://www.karmin.in
http://www.irf.nethttp://www.isdb.org
http://www.iosworld.org
http://www.hashmitrust.com
www.fscwecare.org
http://www.faeaindia.org
www.danishtrust.co.in
http://www.childrenfoundation.net
http://www.wbmdfc.org/wakf/index.html
http://www.bsazakaat.org
http://www.aaane.us
http://www.aligs.org
http://web.mit.edu
http://www.akdn.org
http://www.gsr.pdx.edu

சனி, 18 மே, 2013

News in Drops






16 குண்டுவெடிப்புக ளை


பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான்
காரணம் -
காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்.... .......!!
இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குண்டுவெடிப்புக
ளில் 16 குண்டுவெடிப்புக ளை காவி பயங்கரவாத
இந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக
வாக்குமூலங்கள் வெளிவந்துள்ளன, இதன் மூலம்
இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புக
ளில் இந்துத்துவ தீவிரவாதிகளுக்க
ு பங்கிருப்பது தெரியவந்துள்ளது ,
மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர்
தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புக
ளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய
பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட
இந்துத்துவா தீவிரவாதி ஒருவர்
இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான ்,
2007 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில்
குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில்
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில்
இருந்து கைது செய்யப்பட்டார், இதையடுத்தே இந்த
உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன,
இந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புக
ளை நடத்தி விட்டு முஸ்லிம்கள்
மீது பழியை சுமத்திவிட்ட உண்மை இந்த
வாக்குமூலங்களின ் வழியாக வெளிவந்துகொண்டி
ருக்கிறது,
2004 ஆம் ஆண்டு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ்
மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத்
திரண்டவர்கள்
மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின்
குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை இந்துத்துவ
தீவிரவாதிகள் தற்போதைய வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளனர ்.
இச்சம்பவத்தில் க்ரேனைடு வெடித்து 2 பேர்
பலியானார்கள்.
ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
எனினும் இச்சம்பவம் காஷ்மீர் தீவிரவாதிகளின்
சதிவேலையாகவே அப்போது பார்க்கப்பட்டது ,
தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்க
ு காரணம் என்று அன்று காவல்துறை கூறியிருந்தது.
மேற்கண்ட சம்பவம் வழக்கு தொடர்பான
விசாரணை அறிக்கையை கஷ்மீர் காவல்துறையினரிட ம்
தேசிய பாதுகாப்புப் படை கேட்டுள்ளது.
விசாரணை அறிக்கையில் இந்துத்துவா தீவிரவாதிகள்
குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவ ா ?
என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ள தாகத்
தெரிகிறது,
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புக ளில்
தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுனில்
ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல
முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் இந்துத்துவத்திற
்க்கு தொடர்பிருப்பதைய ும் ராஜேந்தர் செளத்ரியின்
வாக்குமூலம் தெரிவித்துள்ளது
பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் - காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்.... .......!! இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குண்டுவெடிப்புக
ளில் 16 குண்டுவெடிப்புக ளை காவி பயங்கரவாத
இந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக
வாக்குமூலங்கள் வெளிவந்துள்ளன, இதன் மூலம்
இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புக
ளில் இந்துத்துவ தீவிரவாதிகளுக்க
ு பங்கிருப்பது தெரியவந்துள்ளது ,
மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர்
தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புக
ளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இந்துத்துவா தீவிரவாதி ஒருவர்
இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான ், 2007 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில்
இருந்து கைது செய்யப்பட்டார், இதையடுத்தே இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன,
இந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புக ளை நடத்தி விட்டு முஸ்லிம்கள்
மீது பழியை சுமத்திவிட்ட உண்மை இந்த வாக்குமூலங்களின ் வழியாக வெளிவந்துகொண்டி
ருக்கிறது, 2004 ஆம் ஆண்டு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ்
மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை இந்துத்துவ தீவிரவாதிகள் தற்போதைய வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளனர ்.இச்சம்பவத்தில் க்ரேனைடு வெடித்து 2 பேர் பலியானார்கள்.
ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. எனினும் இச்சம்பவம் காஷ்மீர் தீவிரவாதிகளின்
சதிவேலையாகவே அப்போது பார்க்கப்பட்டது , தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்க
ு காரணம் என்று அன்று காவல்துறை கூறியிருந்தது. மேற்கண்ட சம்பவம் வழக்கு தொடர்பான
விசாரணை அறிக்கையை கஷ்மீர் காவல்துறையினரிட ம் தேசிய பாதுகாப்புப் படை கேட்டுள்ளது.
விசாரணை அறிக்கையில் இந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவ ா ?
என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது,
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புக ளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுனில்
ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் இந்துத்துவத்திற ்க்கு தொடர்பிருப்பதைய ும் ராஜேந்தர் செளத்ரியின் வாக்குமூலம் தெரிவித்துள்ளது

Indian Wifi Train


இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்


இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆனால் பயணித்து கொண்டே உபயோகிப்பதால் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படும். இது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுத்து வந்தது.



இது போன்று அவஸ்தை பட்டவர்களில் நீங்களும் ஒருவரா அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி இனி இந்திய ரயில்களில் வருகிறது வை-பை இன்டர்நெட். கடந்த சில வருடங்களாக அனுமதிக்காக காத்து கொண்டிருந்த இந்திய ரயில்வேக்கு இஸ்ரோவிடம்(ISRO) இருந்து அனுமதி கிடைத்து உள்ளது. இஸ்ரோ Ku-band என்ற அலைவரிசையின் மூலம் இந்த வசதியை வழங்க இருக்கிறது. இந்திய ரயில்களில் செயற்கை கோளில் இருந்து சிக்னலை பெரும் வகையில் ஒரு ஆன்டனாவை பொருத்தி விடுவார்கள் அதன் மூலம் நாம் அதிவேக இணையத்தை ரயிலில் பயணித்து கொண்டே உபயோகிக்கலாம்.

ரூபாய் 6.30 கோடியில் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு பைலட் ப்ராஜக்ட் (Pilot Project) என பெயரிட்டு உள்ளனர். இதை முதன் முதலில் ராஜ்தானி எக்ஸ்பிரசில் சோதனை செய்ய உள்ளனர். இந்த சோதனை முயற்சியின் பொழுது நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வசதிக்காக டிக்கெட் பரிசோதகரை அணுகினால் அவர் ஒரு மொபைல் என்னை தங்களுக்கு வழங்குவார். உங்களின் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு ஒரு டயல் செய்தால் வை-பை ஆக்டிவேட் செய்வதற்கான கடவுச்சொல்லை அனுப்புவார்கள். அதன் மூலம் உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ள சாதனத்தில் இருந்து இலவசமாக இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என்பதில் ஐயமில்லை. ஆக நீங்கள் பைலட் ப்ராஜெக்ட் நேரத்தில் ராஜ்தானி ரெயிலில் பயணம் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்ட சாதனத்தை கொண்டு போக மறக்க வேண்டாம்.
இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்


இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆனால் பயணித்து கொண்டே உபயோகிப்பதால் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படும். இது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுத்து வந்தது.



இது போன்று அவஸ்தை பட்டவர்களில் நீங்களும் ஒருவரா அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி இனி இந்திய ரயில்களில் வருகிறது வை-பை இன்டர்நெட். கடந்த சில வருடங்களாக அனுமதிக்காக காத்து கொண்டிருந்த இந்திய ரயில்வேக்கு இஸ்ரோவிடம்(ISRO) இருந்து அனுமதி கிடைத்து உள்ளது. இஸ்ரோ Ku-band என்ற அலைவரிசையின் மூலம் இந்த வசதியை வழங்க இருக்கிறது. இந்திய ரயில்களில் செயற்கை கோளில் இருந்து சிக்னலை பெரும் வகையில் ஒரு ஆன்டனாவை பொருத்தி விடுவார்கள் அதன் மூலம் நாம் அதிவேக இணையத்தை ரயிலில் பயணித்து கொண்டே உபயோகிக்கலாம்.

ரூபாய் 6.30 கோடியில் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு பைலட் ப்ராஜக்ட் (Pilot Project) என பெயரிட்டு உள்ளனர். இதை முதன் முதலில் ராஜ்தானி எக்ஸ்பிரசில் சோதனை செய்ய உள்ளனர். இந்த சோதனை முயற்சியின் பொழுது நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வசதிக்காக டிக்கெட் பரிசோதகரை அணுகினால் அவர் ஒரு மொபைல் என்னை தங்களுக்கு வழங்குவார். உங்களின் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு ஒரு டயல் செய்தால் வை-பை ஆக்டிவேட் செய்வதற்கான கடவுச்சொல்லை அனுப்புவார்கள். அதன் மூலம் உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ள சாதனத்தில் இருந்து இலவசமாக இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என்பதில் ஐயமில்லை. ஆக நீங்கள் பைலட் ப்ராஜெக்ட் நேரத்தில் ராஜ்தானி ரெயிலில் பயணம் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்ட சாதனத்தை கொண்டு போக மறக்க வேண்டாம்.

கடல் ஆராய்ச்சி.


இறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.

அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள். 

இரு கடல்கள் சங்கமிக்கும் போது இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஓன்றையொன்று கடக்காது.  (அல்குர்ஆன் 55: 19,20)

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும்,தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். 
(அல்குர்ஆன் 25: 53)

அல்குர்ஆனின் கூற்றுப்படி நவீன விஞ்ஞானமும் இரு கடல்கள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையும், தடுப்பும் இருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரு கடல் நீரினதும் வெப்பநிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியன வேறுபடுகின்றன. உதாரணமாக,  Mediterranean sea> Atlantic ocean ஆகியவற்றின் நீரில் Mediterranean sea யினது நீரின் வெப்பம், உப்பின் தன்மை,அடர்த்தி Atlantic ocean னினது நீருடன் ஒப்பிடும்போது குறைவாககே உள்ளது.

கீழுள்ள படத்தில் இவ்விரு கடல்நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்காததை விஞ்ஞான ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.



அத்துடன் இவ்விரு கடல்களில் பாரிய அலைகள், உறுதியான திரவ வாயு ஓட்டம், கடலின் ஏற்றமும், வற்றுதலும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.

நவீன விஞ்ஞான ஆய்வுகளின் படி மதுரமான நீர், உப்பு நீர் ஆகியன சந்திக்கும் இடமான முகத்துவாரம் ஆனது இரு கடல்கள் சந்திக்கும் பகுதியைவிட வித்தியாசமானது. நவீன கண்டுபிடிப்புகளின் படி மதுரமான நீரிலிருந்து உப்பு நீரை அடர்த்தியின் காரணமாக வேறுபடுத்திக் காட்டும் வெவ்வேறான இரு அடுக்குகள் அடையாளம் காணப்படுகின்றன.

கீழுள்ள படத்தில் இவ்வடுக்குகளை தெளிவாக அவதானிக்கலாம்.



இந்தத் தகவல் சமீபத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கருவிகளின் மூலமே இவற்றின் வெவ்வேறான வெப்பநிலை, உப்பின் தன்மை, அடர்த்தி,ஆக்சிஜன் (oxygen) ஓட்டம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. வெற்றுக் கண்களுக்கு இவ்விரு வித்தியாசமான கடல்கள் தென்படாதது போலவே வெவ்வேறு தன்மையுள்ள மதுரமான, கசப்பான, உவர்ப்பான நீரினதும் அடுக்குகள் வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை.

ஆழ்கடல் இருள்.

அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஓன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.(அல்குர்ஆன் 24: 40)

கடலின் மிக ஆழத்தில் எந்தவித வெளிச்சமும் இல்லாத இருளாகக் காணப்படுவதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காரணம் சமுத்திரங்களில்  கடல் மட்டத்திலிருந்து  சில100மீ தொடக்கம் 11034மீ ஆழத்திற்குள் சூரிய ஒளி ஊடுருவுவதில்லை. கிட்டத்தட்ட சமுத்திரங்களும்,கடல்களும் கடல் மட்டத்திலிருந்து 200மீ அல்லது அதற்கு குறைவான ஆழத்திலேயே இருளாகக் காணப்படும். இந்த ஆழத்தில் அநேகமாக இருளாகக் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1000மீ ஆழத்திற்குக் கீழே எந்தவொரு ஒளியும் இல்லை. 100மீ ஆழத்திலேயே சூரியக் கதிர்கள் நீரால் உறிஞ்சப்படுகின்றன. இந்தப் பகுதியானது கடலின்  luminous பகுதி என அழைக்கப்படுகின்றது. இதனால் 1% ஆன சூரியக் கதிர்கள் 150மீ பகுதியிலும், 0.01% ஆன சூரியக் கதிர்கள் 200மீ பகுதியிலும் தென்படுகின்றன.

எனவே, ஆழ்கடல் இருள்களால் சூழ்ந்தது என 1400 வருடங்களிற்கு முன்னே அல்குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டு விட்டது.

ஆழ்கடல் அலைகள்.

ஆழ்கடலில் வித்தியாசமான அடர்த்தியுள்ள நீர் ஒன்றுடன் ஒன்று தடுக்கப்படுவதால் ஆழ்கடல் அலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

ஆழ்கடலின் நீரின் அடர்த்தி அதற்கு மேலுள்ள நீரின் அடர்த்தியிலும் பார்க்க கூடுதலாகும். சமுத்திரங்களின் அல்லது கடலின் மேற்பகுதியிலுள்ள கடலலைகளைப் போன்றதே ஆழ்கடல் அலைகளும். ஆழ்கடல் அலைகள் மனித வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால்,ஆழ்கடலின் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் நீரின் வெப்பநிலை,உப்பின் தன்மை ஆகியவற்றின் மாறுதல்களை ஆராய்வதன் மூலம் கண்டறியலாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை பாலைவனப் பிரதேசத்தில் சமுத்திரங்களுக்கெல்லாம் தொலைவில் அமைந்திருந்தது. அவர்கள் சமுத்திரங்களுக்கிடையே எந்த பயணங்களும் மேற்கொண்டதும் இல்லை. சமுத்திரங்களைப் பற்றிய இத்தகவல்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கு எந்தவித வழியும் இருந்திருக்கவில்லை.

எனவே, 1400 வருடங்களுக்கு முன் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றாக குர்ஆன் இருப்பதற்கு எந்த வகையிலும் சாத்தியமில்லை. குர்ஆன் நிச்சயமாக அல்லாஹ்வின் கூற்றேயாகும்.

ஆக்கம் : பாத்திமா ஷஹானா.
இறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.

அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.

இரு கடல்கள் சங்கமிக்கும் போது இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஓன்றையொன்று கடக்காது. (அல்குர்ஆன் 55: 19,20)

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும்,தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.
(அல்குர்ஆன் 25: 53)

அல்குர்ஆனின் கூற்றுப்படி நவீன விஞ்ஞானமும் இரு கடல்கள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையும், தடுப்பும் இருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரு கடல் நீரினதும் வெப்பநிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியன வேறுபடுகின்றன. உதாரணமாக, Mediterranean sea> Atlantic ocean ஆகியவற்றின் நீரில் Mediterranean sea யினது நீரின் வெப்பம், உப்பின் தன்மை,அடர்த்தி Atlantic ocean னினது நீருடன் ஒப்பிடும்போது குறைவாககே உள்ளது.

கீழுள்ள படத்தில் இவ்விரு கடல்நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்காததை விஞ்ஞான ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.



அத்துடன் இவ்விரு கடல்களில் பாரிய அலைகள், உறுதியான திரவ வாயு ஓட்டம், கடலின் ஏற்றமும், வற்றுதலும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.

நவீன விஞ்ஞான ஆய்வுகளின் படி மதுரமான நீர், உப்பு நீர் ஆகியன சந்திக்கும் இடமான முகத்துவாரம் ஆனது இரு கடல்கள் சந்திக்கும் பகுதியைவிட வித்தியாசமானது. நவீன கண்டுபிடிப்புகளின் படி மதுரமான நீரிலிருந்து உப்பு நீரை அடர்த்தியின் காரணமாக வேறுபடுத்திக் காட்டும் வெவ்வேறான இரு அடுக்குகள் அடையாளம் காணப்படுகின்றன.

கீழுள்ள படத்தில் இவ்வடுக்குகளை தெளிவாக அவதானிக்கலாம்.



இந்தத் தகவல் சமீபத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கருவிகளின் மூலமே இவற்றின் வெவ்வேறான வெப்பநிலை, உப்பின் தன்மை, அடர்த்தி,ஆக்சிஜன் (oxygen) ஓட்டம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. வெற்றுக் கண்களுக்கு இவ்விரு வித்தியாசமான கடல்கள் தென்படாதது போலவே வெவ்வேறு தன்மையுள்ள மதுரமான, கசப்பான, உவர்ப்பான நீரினதும் அடுக்குகள் வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை.

ஆழ்கடல் இருள்.

அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஓன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.(அல்குர்ஆன் 24: 40)

கடலின் மிக ஆழத்தில் எந்தவித வெளிச்சமும் இல்லாத இருளாகக் காணப்படுவதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காரணம் சமுத்திரங்களில் கடல் மட்டத்திலிருந்து சில100மீ தொடக்கம் 11034மீ ஆழத்திற்குள் சூரிய ஒளி ஊடுருவுவதில்லை. கிட்டத்தட்ட சமுத்திரங்களும்,கடல்களும் கடல் மட்டத்திலிருந்து 200மீ அல்லது அதற்கு குறைவான ஆழத்திலேயே இருளாகக் காணப்படும். இந்த ஆழத்தில் அநேகமாக இருளாகக் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1000மீ ஆழத்திற்குக் கீழே எந்தவொரு ஒளியும் இல்லை. 100மீ ஆழத்திலேயே சூரியக் கதிர்கள் நீரால் உறிஞ்சப்படுகின்றன. இந்தப் பகுதியானது கடலின் luminous பகுதி என அழைக்கப்படுகின்றது. இதனால் 1% ஆன சூரியக் கதிர்கள் 150மீ பகுதியிலும், 0.01% ஆன சூரியக் கதிர்கள் 200மீ பகுதியிலும் தென்படுகின்றன.

எனவே, ஆழ்கடல் இருள்களால் சூழ்ந்தது என 1400 வருடங்களிற்கு முன்னே அல்குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டு விட்டது.

ஆழ்கடல் அலைகள்.

ஆழ்கடலில் வித்தியாசமான அடர்த்தியுள்ள நீர் ஒன்றுடன் ஒன்று தடுக்கப்படுவதால் ஆழ்கடல் அலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

ஆழ்கடலின் நீரின் அடர்த்தி அதற்கு மேலுள்ள நீரின் அடர்த்தியிலும் பார்க்க கூடுதலாகும். சமுத்திரங்களின் அல்லது கடலின் மேற்பகுதியிலுள்ள கடலலைகளைப் போன்றதே ஆழ்கடல் அலைகளும். ஆழ்கடல் அலைகள் மனித வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால்,ஆழ்கடலின் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் நீரின் வெப்பநிலை,உப்பின் தன்மை ஆகியவற்றின் மாறுதல்களை ஆராய்வதன் மூலம் கண்டறியலாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை பாலைவனப் பிரதேசத்தில் சமுத்திரங்களுக்கெல்லாம் தொலைவில் அமைந்திருந்தது. அவர்கள் சமுத்திரங்களுக்கிடையே எந்த பயணங்களும் மேற்கொண்டதும் இல்லை. சமுத்திரங்களைப் பற்றிய இத்தகவல்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கு எந்தவித வழியும் இருந்திருக்கவில்லை.

எனவே, 1400 வருடங்களுக்கு முன் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றாக குர்ஆன் இருப்பதற்கு எந்த வகையிலும் சாத்தியமில்லை. குர்ஆன் நிச்சயமாக அல்லாஹ்வின் கூற்றேயாகும்.

சவுதி அரசர் வழங்கும் சலுகை


அனைத்து நண்பர்களுக்கும் தெரியபடுத்தவும்...

சவுதி அரசர் வழங்கும் சலுகைகளை பயன் படுத்தி கொள்ளுங்கள்...

தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் நேரடியாக ஜவாஸத் சென்று Exit அடித்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எந்த கட்டணமும் கிடையாது. 

உங்களது இக்காமா காலாவதி ஆகியிருந்தாலும் அதற்கான கட்டணம் எதுவும் இல்லை.

உங்களது நிலையை மாற்றி வேலைசெய்ய விரும்பினால் அதற்கான கட்டணங்களை செலுத்தி பணியாறற்லாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது எல்லா வகை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

முன்பு வேலை செய்த நிறுவனம் உங்களது இக்காமாவை புதிப்பிக்கவில்லையா? இக்காமா தேதி காலாவதி ஆகிவிட்டது. பாஸ்போர்ட்டும் தர மறுக்கிறாரா? 

நீங்கள் நல்ல வேலை தேடிக் கொண்டு பழைய கபிலின் அனுமதியின்றி புதிய நிறுவனத்தில் உங்களை மாற்றிக் கொள்ளலாம். MOL மூலம் தனாஜூல் மாறியபின் தூதரகத்தின் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Domestic Labor: வீட்டு பணியாளர்கள் (ஹவுஸ் டிரைவர், வீட்டு துப்புவு பணியாளர், வீட்டுப் பணிப் பெண் ஆகியோர்) நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களது இக்காமா புதுப்பிக்கப்படாமல் விட்டு விட்டார்களா? அல்லது அந்த விஷா வில் வெளியில் வேலை பார்த்ததில் ஹூரூப் கொடுக்கப்பட்டுள்ளதா? 

வேறு கபில் மூலம் மீண்டும் வீட்டு பணிக்கு செல்ல நேரடியாக ஜவாஸத் மூலம் உங்கள் தகுதியை மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது கம்பெனிகளுக்கு மாற வேண்டுமா? லேபர் ஆபிஸ் MOL மூலம் பச்சை வண்ண நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளலாம். 
எந்தக் கட்டணமும் கிடையாது. 

ஊருக்கு செல்ல வேண்டுமா? எந்த கட்டணமும் நிபந்தனையும் இல்லாமல் ஊருக்குச் செல்லலாம்...

July 3, 2008 க்கு முன்பு ஹஜ் உம்ரா விசாவில் வந்து தங்கியவர்கள். தங்களது நிலையை மாற்றிக் கொள்ளலாம். 
வீட்டுப் பணியாளர்களாக பணியாற்ற நேரடியாக ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
நிறுவனங்களில் வேலைக்குச் சேர விரும்புபவர்கள் முதலில் லேபர் ஆபிஸ் அதன் பின் ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளலாம். 

ஊருக்குப் போக விரும்புபவர்கள் எந்த தண்டனையும் கட்டணமும் இல்லாமல் தாயகம் செல்லாம். 
வேறு விஷாவில் மீண்டும் திரும்பி வர எந்த தடையும் இல்லை...

ஹவுஸ் டிரைவர்கள் தங்களது புரோபசனலை எந்த கட்டணமும் இன்றி மாற்றிக் கொள்ளலாம். 

நேரடியாக ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.

சகோதரர்களே! Custodian of the Two Holy Mosques King Abdullah bin Abdulaziz அவர்கள் வழங்கி உள்ள இந்தச் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். 

சலுகை காலத்திற்குப் பின் கெடுபிடிகள் கடுமையாக இருப்பதுடன், கடுமையான தண்டனையும் 2 ஆண்டு சிறைவாசம் 1 இலட்சம் ரியால் வரை அபராமும் விதிக்கப்படும். 

எச்சரிக்கை சகோதரர்களே.... 

இந்த விபரங்கள் எதுவும் தெரியாமல் கிராம பகுதிகளில் வாழும் நம் சகோதரர்களை நினைக்கும் போது நெஞ்சு கனக்கிறது.... 
சகோதரர்களே உங்களால் முடிந்தவரை நம் தேசத்தவர்கள் அனைவருக்கும் இந்த தகவலை எடுத்துச் செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவான்.
அனைத்து நண்பர்களுக்கும் தெரியபடுத்தவும்...

சவுதி அரசர் வழங்கும் சலுகைகளை பயன் படுத்தி கொள்ளுங்கள்...

தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் நேரடியாக ஜவாஸத் சென்றுExit அடித்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த கட்டணமும் கிடையாது.

உங்களது இக்காமா காலாவதி ஆகியிருந்தாலும் அதற்கான கட்டணம் எதுவும் இல்லை.

உங்களது நிலையை மாற்றி வேலைசெய்ய விரும்பினால் அதற்கான கட்டணங்களை செலுத்தி பணியாறற்லாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது எல்லா வகை பணியாளர்களுக்கும் பொருந்தும்.

முன்பு வேலை செய்த நிறுவனம் உங்களது இக்காமாவை புதிப்பிக்கவில்லையா? இக்காமா தேதி காலாவதி ஆகிவிட்டது. பாஸ்போர்ட்டும் தர மறுக்கிறாரா?

நீங்கள் நல்ல வேலை தேடிக் கொண்டு பழைய கபிலின் அனுமதியின்றி புதிய நிறுவனத்தில் உங்களை மாற்றிக் கொள்ளலாம். MOL மூலம் தனாஜூல் மாறியபின் தூதரகத்தின் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Domestic Labor: வீட்டு பணியாளர்கள் (ஹவுஸ் டிரைவர், வீட்டு துப்புவு பணியாளர், வீட்டுப் பணிப் பெண் ஆகியோர்) நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களது இக்காமா புதுப்பிக்கப்படாமல் விட்டு விட்டார்களா? அல்லது அந்த விஷா வில் வெளியில் வேலை பார்த்ததில் ஹூரூப் கொடுக்கப்பட்டுள்ளதா?

வேறு கபில் மூலம் மீண்டும் வீட்டு பணிக்கு செல்ல நேரடியாக ஜவாஸத் மூலம் உங்கள் தகுதியை மாற்றிக் கொள்ளலாம்.

அல்லது கம்பெனிகளுக்கு மாற வேண்டுமா? லேபர் ஆபிஸ் MOL மூலம் பச்சை வண்ண நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளலாம்.
எந்தக் கட்டணமும் கிடையாது.

ஊருக்கு செல்ல வேண்டுமா? எந்த கட்டணமும் நிபந்தனையும் இல்லாமல் ஊருக்குச் செல்லலாம்...

July 3, 2008 க்கு முன்பு ஹஜ் உம்ரா விசாவில் வந்து தங்கியவர்கள். தங்களது நிலையை மாற்றிக் கொள்ளலாம்.
வீட்டுப் பணியாளர்களாக பணியாற்ற நேரடியாக ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
நிறுவனங்களில் வேலைக்குச் சேர விரும்புபவர்கள் முதலில் லேபர் ஆபிஸ் அதன் பின் ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

ஊருக்குப் போக விரும்புபவர்கள் எந்த தண்டனையும் கட்டணமும் இல்லாமல் தாயகம் செல்லாம்.
வேறு விஷாவில் மீண்டும் திரும்பி வர எந்த தடையும் இல்லை...

ஹவுஸ் டிரைவர்கள் தங்களது புரோபசனலை எந்த கட்டணமும் இன்றி மாற்றிக் கொள்ளலாம்.

நேரடியாக ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.

சகோதரர்களே!  King Abdullah bin Abdulaziz அவர்கள் வழங்கி உள்ள இந்தச் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

சலுகை காலத்திற்குப் பின் கெடுபிடிகள் கடுமையாக இருப்பதுடன், கடுமையான தண்டனையும் 2 ஆண்டு சிறைவாசம் 1 இலட்சம் ரியால் வரை அபராமும் விதிக்கப்படும்.

எச்சரிக்கை சகோதரர்களே....

இந்த விபரங்கள் எதுவும் தெரியாமல் கிராம பகுதிகளில் வாழும் நம் சகோதரர்களை நினைக்கும் போது நெஞ்சு கனக்கிறது....
சகோதரர்களே உங்களால் முடிந்தவரை நம் தேசத்தவர்கள் அனைவருக்கும் இந்த தகவலை எடுத்துச் செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவான்.

வியாழன், 16 மே, 2013

என்ன தான் வழி?

அஸ்ஸலாமு அலைக்கும். 

இந்தியா முழுவதும் தற்பொழுது இஸ்லாமியர்கள் மீது குறி வைத்து பொய் வழக்குகள் போட்டு கொண்டு இருக்கிறார்கள் இதை தடுக்க என்ன தான் வழி? 

சிந்தியுங்கள் சகோதரர்களே இயக்க வேறுபாடு இன்றி ஒன்று கூடுங்கள். 

இல்லையேல் நமக்கும் இந்த நிலை தான் வரும். எதிகாலத்தில் நமது பிள்ளைகளுக்கும் இந்த நிலைதான்.

இன்ஷா அல்லாஹ் இந்த பிரச்சனைகளுக்காக இயக்க வேறுபாடு இன்றி எந்த இயக்கம் போராட்டதிற்கு அழைப்பு விடுத்தாலும். அதில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

ஏர்போர்ட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் அனைத்து அரசாங்க அலுவலகத்திலும் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தால் உடனடியாக நம்மை ஒரு தீவிர வாதி என்ற தோரணையில் பார்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் கண்டிப்பாக தெருவில் இறங்கி ஒற்றுமையுடன் போராடி வெற்றி காண வேண்டும் இஸ்லாமியர்கள் என்றால் ஒற்றுமையானவர்கள். என்று நிரூபிக்க வேண்டும். 

புதன், 15 மே, 2013

கலவரங்களை தூண்ட

நாடெங்கும் கலவரங்களை தூண்ட ஆர்.எஸ்.எஸ் திட்டம்!

நாடெங்கும் கலவரங்களை உருவாக்கி இந்து இசுலாமியர்கள் இடையே மோதலை உண்டாக்குவதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்துத்துவ உணர்வை வாக்காக அறுவடை செய்ய சங் பரிவார் அமைப்புகள் திட்டம் தீட்டி வருகின்றன.

இன்றளவிலும் ஆர்.எஸ்.எஸ்காரர்களால் இந்தியாவில் சிறியதும் பெரியதுமாக கலவரங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மத உணர்வுகளை தூண்டி மக்களை பிரித்து பதவி ருசி கண்ட பிணம் திண்ணிகள் மக்களை கொலைக்கு கொடுக்க ஒரு போதும் அஞ்ச மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்களை சொல்லாம்.

இதோ,ஓர் சமீபத்திய உதாரணம்..
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் 19 ம் மைலில் வசிப்பவர் இக்பால்.இவர் வீட்டில் வளர்ந்து வந்த எருமை மாட்டினை,ஆர்.எஸ்.எஸ் காரர்கள் திருடி சென்று சாவச்சேரி குளத்து பரம்பு போர்கலி கோவில் அருகே தலையையும் காலையும் வெட்டி கொன்று.பின்னர் மாட்டின் இதர உடல் உறுப்புகளை கோவிலில் வீசி எறிந்திருக்க்ன்றனர்.
பின்னர் இது குறித்து ஊர்மக்களிடம் இசுலாமியர்கள் மாட்டை கொன்று உடல் உறுப்புகளை கோவிலில் வீசி எறிந்து விட்டார்கள் என்று பொய்யான தகவலை பரப்பி மக்களிடத்தில் வண்முறையை தூண்டும் விதமாக பரப்புரை செய்து இருக்கிறார்கள்.
சம்பவம் அறிந்த காவல்துறையினர் கோவிலுக்கு சென்று மாட்டின் உடலை அப்புறப்படுத்தி விசாரனை முடுக்கி விட்டு இருக்கிறார்கள்.
இதனிடையில் ஊரில் மத மோதல்கள் எழும் அளவிற்கு பிரச்சாரம் செய்த ஆர்.எஸ். எஸ் பயங்கரவாதிகளின் மேல் காவல்துறைக்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது.
அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் இந்த கொடுஞ்செயலுக்கு காரணம் என்று தெரிய வந்தும் இருக்கிறது.

கோவிலில் மாட்டின் இறைச்சியை வீசி எறிந்தால் மத மோதல் உருவாகும் என்று திட்டத்தின் படி அவ்வாறு செய்ததாக காவல்துறையினரிடம் உண்மையை ஒப்புக்கொண்டும் உள்ளனர்.

பொதுமக்களிடையே மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ள முயற்சி செய்தாக வழக்கு பதிவு செய்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளான
விஜேஸ்,அஜேஸ்,ஸ்ரீ ராஜ்,பிரகாசன் ஆகியோர்களை காவல் துறை கைது செய்து இருக்கிறது.கூடவே மாட்டை திருடிய வழக்கும் பதிவு செய்யப்படு இருக்கிறது.


##காவல் துறை சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்ததால் மிக பெரிய கலவரம் தடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்து இந்துனு தொண்டை தண்ணி தீர கத்துவானுங்க இந்து முஸ்லீம் இடையே கலவரத்தினை தூண்டும் விதமாக ஏதாவது ஒரு அசம்பாவாத செயலை நிகழ்த்துவார்கள்.பின்னர் அதனை பெரிய விடயமாக்கி இரு தரப்பிற்கும் சண்டையை மூட்டிவிட்டு அப்பாவிகள் செத்து விழும் போது அந்த பிணத்தை காட்டி அதற்கும் ஒரு கலவரத்தை உண்டு பண்ணுவானுங்க பிணம் திண்ணிகள்..!
இந்துக்களே உசார் உசார்..உங்களை பிணமாக்கி தான் ஆதாயம் தேட முயல்கிறார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்..!!!#